ஜெயக்குமார் தேவராஜ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 61:
 
===சமூக விழிப்புணர்வு பயிற்சிகள்===
தேர்தலில் தோல்வி அடைந்தாலும் இந்திய ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் எனும் இலட்சியத்தில் அலைகள் எனும் தேசிய ரீதியிலான ஒரு சமூகக் கழகத்தைத் தோற்றுவித்தார்.

அதற்கு அவருடைய மனைவி திருமதி.மோகராணி பெரும் உறுதுணையாக இருந்தார். சுங்கை சிப்புட் ரப்பர், செம்பனைத் தோட்டங்களில் உள்ள தோட்டப்புறத் தமிழர்களுக்கு கல்வி, சமூக விழிப்புணர்வு பயிற்சிகளை நடத்தினர். தோட்டப்புற மக்களுக்கு பல்வேறு வகைகளில் உதவிகளையும் செய்து வந்தனர்.
 
குடியுரிமை, அடையாளக் கார்டுகள், குடியுரிமை இல்லாதவர்களுக்கு அப்பத்திரங்களைப் பெற்றுத் தரும் நடவடிக்கைகளில் முழுமூச்சாக ஈடுபட்டனர். சுங்கை சிப்புட் வட்டாரத்தைத் தவிர, [[நெகிரி செம்பிலான்]], [[சிலாங்கூர்]], [[கெடா]] மாநிலங்களில் இவர்களின் தொண்டூழியச் சேவைகள் பரந்து விரிந்தன.
"https://ta.wikipedia.org/wiki/ஜெயக்குமார்_தேவராஜ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது