சித்திரகுப்தர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 1:
'''சித்திரகுப்தர்''' (சமஸ்கிருதம்: चित्रगुप्त, rich in secrets) [[இந்து சமயம்|இந்து சமயத்தில்]] உள்ள கடவுளாவார். [[பூலோகம்|பூலோகத்தில்]] மனிதர்கள் செய்யும் பாவ, தர்மங்களினைப் பற்றிய முழு விபரங்களினையும் பதிவு செய்துவைப்பது இவர் தொழிலாகும். மனிதர்கள் செய்யும் பாவங்கள் மற்றும் நல்ல செயல்களிற்கேற்றாற்போல பாவம் செய்யும் மானிடர்களை [[நரகம்|நரகத்திற்கும்]], நல்ல செயல்களைப் பின்பற்றுபவர்களினை சொர்க்கத்திற்கும் அனுப்பவல்ல சக்தியினை உடையவர் சித்ரகுப்தர். [[கயஷ்தா]] இனத்தவரால் போற்றப்படுகின்ற கடவுளாகவும் சித்திரகுப்த மகாராஜா விளங்குகின்றார்.
 
==புராணக் கூற்றுக்கள்==
மரணக் கடவுளான [[ஜெமன்இயமன்]] தான் கொல்ல நினைப்பவர்களின் விபரங்களினைப் பற்றிய தெளிவான கருத்துக்களெதுவுமில்லாதகருத்துக்களெதுவும் இல்லாத காரணத்தினால் [[பிரம்மா|பிரம்மாவிடம்]] தனது கஷ்டகாலத்தினை விளக்குகின்றார், அச்சமயம் அங்கு தோன்றும் [[சிவன்]] சித்திரகுப்த மகாராஜாவினை இப்பணிக்கு அமர்த்துகின்றார். சித்திரகுப்தனாரும் மானிடர்கள் பிறந்து இறக்கும் தருணம் வரை அவர்களது வாழ்க்கையில் அவர்கள் செய்த அனைத்துக் காரியங்களினையும் எழுதிவைக்கின்றார். இவ்வாறு இவர் எழுதும் குறிப்புகளினை [[ஆகாஷிக் குறிப்புகள்]] என அழைப்பர்.
 
==சித்திரகுப்தரின் பிறப்பு==
சித்திரகுப்தரின் பிறப்புபற்றிபிறப்பு பற்றி பலவகையிலும் கூற்றுக்கள் உண்டு; அவற்றுள் ஒரு கூற்றின்படி பிரம்மா மனிதர்களுள் பிராமின்[[பிராமணர்]],சத்திரியன் [[சத்திரியர்]],வைஷ்யா [[வைசியர்]] மற்றும் சூத்ரர்[[சூத்திரன்]] என நான்கு பிரிவுகளினை ஏற்படுத்துகின்றார். பின்னர் ஜெமன்யமன் தனக்குள்ள பணிச்சுமைகளினைப் பற்றி பிரம்மாவிடம் முறையிட மையினை உடைய கிண்ணத்தினை ஒரு கையிலும் சிறகால் ஆன
எழுதுகோலினை ம்அறுமறு கையிலும் ஏந்தியவாறு தோன்றுகின்றார் சித்திரகுப்தனார். இவர் தோன்றியதன் பின்னரே ''கயஷ்தா'' என்ற ஜந்தாவது ஜாதியும்[[சாதி|ஜாதி]]யும் தோற்றம் பெற்றது.
 
இன்னொரு கூற்றின்படி [[பார்வதி]] வரைந்த ஓவியத்தின் மீது சிவன் ஊதிய காரணத்தினால் இவர் தோற்றம்பெற்றிருப்பதாகவும்தோற்றம் பெற்றிருப்பதாகவும் ஒரு கூற்று.
 
==சித்திரகுப்தருக்கான கோயில்கள்==
தென்னிந்தியாவில்[[தென்னிந்தியா]]வில் இவருக்காகப் பல கோவில்கள்[[கோயில்]]கள் உண்டு குறிப்பாக [[காஞ்சிபுரம்|காஞ்சிபுரத்தில்]] உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
 
== வெளியிணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/சித்திரகுப்தர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது