அந்தியோக்கு இஞ்ஞாசியார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 27:
 
இவரைக் கொல்ல உரோமைக்கு இட்டு சென்ற வழியில் இவர் பல கடிதங்களை எழுதியுள்ளார். இக்கடித்தங்கள் மூலம் ஆதி கால கிறித்தவர்களின் விசுவாசம் மற்றும் நம்பிக்கையினைப் பற்றி அறிய முடிகின்றது. இவரின் கடிதங்களில் திருவருட்சாதனங்கள், ஆயர்களின் பணி முதலியவற்றைப்பற்றி எழுதியுள்ளார். '''கத்தோலிக்க திருச்சபை''' என்னும் சொல்முறையை முதன்முதலாகப் எழுத்தில் பயன்படுத்தியவர் இவரே.
 
 
[[கிழக்கு மரபுவழி திருச்சபை]] மற்றும் [[காப்டிக் கிழக்கு மரபுவழி திருச்சபை]]யில் இவரின் விழா நாள் திசம்பர் 20. [[கத்தோலிக்க திருச்சபை]]யில் இவரின் விழா நாள் 17 அக்டோபர் ஆகும்.
"https://ta.wikipedia.org/wiki/அந்தியோக்கு_இஞ்ஞாசியார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது