முதலாம் ஜான் பால் (திருத்தந்தை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Agnel (பேச்சு | பங்களிப்புகள்)
சி பாப்பரசர் அருளப்பர் சின்னப்பர் I, முதலாம் ஜான் பால் (திருத்தந்தை) என்ற தலைப்புக்கு நகர்த்தப் ப...
Agnel (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 21:
}}
 
'''பாப்பரசர்திருத்தந்தை முதலாம் அருளப்பர்ஜான் சின்னப்பர்பால்''' (போப்தமிழ்: ஜான்முதலாம் பால்அருளப்பர் Iசின்னப்பர்), அதிகாரபூர்வமாக [[இலத்தீன்]] மொழியில் இயோன்னெஸ் பாவுலுஸ் I, [[உரோமன் கத்தோலிக்க திருச்சபை]]யின் 263வது பாப்பரசராவார்திருத்தந்தை (பாப்பரசர்) ஆவார். இவர் பாப்பரசராகவும் [[வத்திக்கான் நகர்|வத்திக்கன் நகரின்]] தலைவராகவும் [[ஆகஸ்டு 26]], [[1978]] முதல் [[செப்டம்பர் 28]], [[1978]] வரை 33 நாட்கள் பணியாற்றினார். இவரது பாப்பரசானதுஆட்சிக்காலம், திருத்தந்தையரின் மிகச்சிறிய பாப்பரசுகளில்ஆட்சிக்காலங்களில் ஒன்றாகும். இவர் பாப்பரசராக மக்கள் மத்தியில் பிரபளமாவதற்குபிரபலமாவதற்கு முன்னரே இறந்துவிட்டார். இருப்பின்னும் இவரது தோழமையும் மனிதநேயமும் நன்கு அறியப்பட்ட ஒன்றாகும். இவரே தனது பாப்பரசுப் பெயரில் இரட்டைப்பெயரை கொண்ட முதல் பாப்பரசராவார் மேலும் தனது பாப்பரசுப் பெயரில் "முதலாவது" என்ற பயன்படுத்திய முதல் பாப்பரசரும் இவரேயாவார்.
 
==தொடக்க காலம்==
1912ம் ஆண்டு அக்டோபர் 17ம் தேதி வெனிஸ் நகரில் அல்பினோ லூச்சியானி என்ற இயற்பெயருடன் பிறந்த இவர், ஓர் ஏழைக்குடும்பத்தைச் சேர்ந்தவர். மறைமாவட்ட குருமடத்தில் இணைந்த இவர், உயர் குருமடத்தில் பயின்று கொண்டிருந்த போது இயேசு சபையில் இணைய விரும்பினார். ஆனால் அக்குருமட அதிபரோ அதற்கு அனுமதி தர மறுத்ததால், மறைமாவட்ட குருத்துவப் பயிற்சியைத் தொடர்ந்து மேற்கொண்டு 1935ல் குருவானார்.
 
தான் படித்த அதே குருமடத்தில் பேராசிரியராகவும் துணை அதிபராகவும் பணியில் இணைந்த இவர், உரோம் நகரின் கிரகோரியன் பாப்பிறைப் பல்கலைக்கழகத்தில் இறையியலில் முனைவர் பட்டம் பெற விரும்பி அங்கு படிக்கச் செல்ல விரும்பினார். ஆனால் இவர் படிக்கும்போதே கல்வி கற்பிக்கவும் வேண்டுமென குருமட அதிகாரிகள் விரும்பினர். கிரகோரியன் பல்கலைக்கழகமோ, இவர் உரோம் நகரில் வந்து ஓர் ஆண்டாவது கல்லூரியில் படிக்க வேண்டும் என்றது. இவ்வளவு முக்கிய பேராசிரியரை இழக்க விரும்பாத வெனிஸ் குருமடத்திற்காக இந்தச் சிக்கலில் நேரடியாக தலையிட்டு, அங்கேயிருந்தே முனைவர் பட்டப்படிப்பை உரோம் பல்கலைக்கழகத்தில் தொடர சிறப்பு அனுமதி அளித்தார் திருத்தந்தை 12ம் பயஸ்.
 
1958ம் ஆண்டு திருத்தந்தை 23ம் ஜான், குரு லூச்சியானியை ஆயராக அறிவித்து அவரை திருநிலைப்படுத்தினார். அதே திருத்தந்தை கூட்டிய இரண்டாம் வத்திக்கான் பொது அவையின் அனைத்துக் கூட்டங்களிலும் ஆயர் லூச்சியானி கலந்து கொண்டார். 1970ல் வெனிஸ் பேராயராகவும் முதுபெரும் தலைவராகவும் பொறுப்பேற்றுக் கொண்ட இவரை, 1973ல் திருத்தந்தை 6ம் பால் கர்தினாலாக உயர்த்தினார்.
 
==திருத்தந்தையாக==
 
{{திருத்தந்தையர்}}
"https://ta.wikipedia.org/wiki/முதலாம்_ஜான்_பால்_(திருத்தந்தை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது