[[இலங்கை முதலியார்கள்|கேட் முதலியார்]] '''ஆறுமுகம்பிள்ளை குமாரசுவாமி''' (''Arumugampillai Coomaraswamy'', [[1783]] – [[1836மே 15]], [[1837]]) [[பிரித்தானிய இலங்கை]]யில் வாழ்ந்த தமிழ் அரசியல்வாதி. [[1833[[மே 30]], [[1835]] ஆம் ஆண்டு முதல் [[18361837]] வரை அன்றையமுதலாவது [[இலங்கை சட்டசபைசட்டவாக்கப் பேரவை|சட்டசபைசட்டவாக்கப் பேரவை]]யில் உறுப்பினராகஉத்தியோகப்பற்றற்ற முதலாவது தமிழர் பிரதிநிதியாக இருந்தவர்<ref>[http://sundaytimes.lk/980201/plus10.html He won the admiration, affection of all] Sunday Times - February 1, 1998</ref>. [[இந்தியா]]வில் பிறந்த குமாரசுவாமி [[19ம் நூற்றாண்டு|19ம் நூற்றாண்டின்]] ஆரம்பத்தில் [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்துக்கு]] இடம்பெயர்ந்தார்<ref>Vythilingam M. 1971 The life of Sir Ponnambalam Ramanathan Volume I</ref>. யாழ்ப்பாணம், [[பருத்தித்துறை]]யில் வாழ்ந்த இவர் [[சேர்]] [[முத்து குமாரசுவாமி]]யின் தந்தையும், கலாயோகி [[ஆனந்த குமாரசுவாமி]]யின் பாட்டனும், சேர் [[பொன்னம்பலம் இராமநாதன்|சேர் பொன். இராமநாதனின்]] தாயாரின் தந்தையும் ஆவார்<ref>[http://www.rootsweb.ancestry.com/~lkawgw/gen5017.html NANNITHAMBY E Mudaliyar of Manipay - Family #5017]</ref>.