விடுதலை (இதழ்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 1:
விடுதலை பத்திரிக்கை [[திராவிடர்
தொடக்கத்தில் சென்னையில் 14, மௌண்ட் ரோடு என்ற முகவரியிலிருந்தும் பின்னர் ஈரோடு [[குடியரசு]] பணிமனையில் விடுதலை அலுவலகத்த்திலிருந்தும் பின்னர் சென்னை சிந்தாதரிப்பேட்டை பாலகிருட்ண பிள்ளை தெருவிலிருந்தும், 1965 நவம்பர் முதல் சென்னை பெரியார் திடலிலிருந்தும் விடுதலை வெளிவருகிறது.இதில் [[டி.ஏ.வி நாதன்]], [[பண்டித எஸ். முத்துசாமிபிள்ளை]], [[அ. பொன்னம்பலனார்]], [[சாமி. சிதம்பரனார்]], [[அறிஞர் அண்ணா]], [[குத்தூசி குருசாமி]], [[அன்னை மணியம்மையார்]], [[கி.வீரமணி]] ஆகியோரு ஆசிரியராக பணியாற்றியுள்ளனர். தற்போதைய ஆசிரியராக திராவிடர் கழக பொது செயலாளர் கி. வீரமணி அவர்கள் இருந்து வருகிறார்கள்.
==சமூக மாற்றத்தில் விடுதலை==
1939ம் ஆண்டிலேயே
==தடை==
1987ம் ஆண்டு [[கடலூர்]], [[மதுரை]], சிறைகளில் சிறை அதிகாரிகளால் விடுதலைக்கு தடை போடப்பட்டது. உள்துறை தனிச் செயலாளர் அந்த தடை ஆணையை விலக்கிக் கொண்டதால் 27.11.1987ல் வழக்கு விசாரணை தேவையில்லை என்று நீதியரசர் சத்யதேவ் தீர்ப்பு அளித்தார்
==பத்திரிக்கையைப் பற்றி அறிஞர்கள்==
|