கூடலூர் (தேனி): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 22:
[[1901]]ஆம் ஆண்டில் கிராமப் பஞ்சாயத்தாகத் தொடங்கப்பட்ட இந்த ஊர், 1952 ஆம் ஆண்டில் பேரூராட்சி நிலைக்குத் தரம் உயர்த்தப்பட்டது. [[தமிழ்நாடு அரசு|தமிழ்நாடு அரசின்]]ஆணை
(G.O.NO.270 of RD & LA Department RD & LA dated 11.06.04) மூலம் கடந்த 10-07-2004 முதல் மூன்றாம் நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு செயல்பட்டு தற்போது இரண்டாம் நிலை நகராட்சியாக செயல்பட்டு வருகிறது. இந்நகராட்சி, [[தேனி|தேனியிலிருந்து]] [[குமுளி]] ([[கேரளா]]) செல்லும் தேசிய நெடுஞ்சாலையில்(NH-220)[[தமிழ்நாடு|தமிழகத்தின்]] மற்றும் கேரளா|கேரளாவின் எல்லைப் பகுதியில் உள்ள நகராட்சி இது. இந்நகராட்சியில் மேலக்கூடலூர், கீழக்கூடலூர், லோயர்கேம்ப் என்கிற மூன்றூ ஊர்கள் இணைக்கப்பட்டுள்ளது.
 
==உள்ளாட்சிப் பிரதிநிதிகள்==
 
கூடலூர் நகராட்சி 21 வார்டுகளைக் கொண்டுள்ளது. இந்நகராட்சியில் தலைவர் பதவி பெண்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போது எஸ்.ஜெயசுதா என்பவர் நகராட்சித் தலைவராகவும், சி.காமாட்சி என்பவர் நகராட்சித் துணைத் தலைவராகவும் இருந்து வருகின்றனர்.
 
==பள்ளிகள்==
"https://ta.wikipedia.org/wiki/கூடலூர்_(தேனி)" இலிருந்து மீள்விக்கப்பட்டது