மங்கள வார்த்தை செபம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Agnel (பேச்சு | பங்களிப்புகள்)
Agnel (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 53:
 
==வரலாறு==
கி.பி. 513ல் அந்தியோக் நகர் பெருந்தந்தை செவரஸ், மங்கள வார்த்தை செப '''மங்களவாழ்த்து வார்த்தைபகுதி''' செபத்தின்யின் முதல் வாக்கியமும்வாக்கியமாக அமைந்துள்ள வானதூதரின் வார்த்தைகளுமானவார்த்தைகளான, "அருள் மிகப் பெற்ற மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே" என்பதை சில கிறிஸ்தவ சடங்குகளில் பயன்படுத்தி இருக்கிறார்.
 
[[திருத்தந்தை]] புனித [[முதலாம் கிரகோரி (திருத்தந்தை)|முதலாம் கிரகோரி]] (கி.பி.590-604) காலத்தில், இச்செபத்தில் உள்ளஅந்த வானதூதருடைய வார்த்தைகளின் பயன்பாடு கிறிஸ்தவர்களிடையே அதிகரித்தது.
 
[[பிரான்சு]] அரசர் புனித [[ஒன்பதாம் லூயிஸ்]] (கி.பி.1261-1264) காலத்தில், மங்கள வார்த்தை செபத்தின்செப செபத்தின்'''வாழ்த்து முதல்பகுதி'''யின் வாக்கியமானஇரண்டாம் வாக்கியமாக அமைந்துள்ள எலிசபெத்தின் வார்த்தைகளான, "பெண்களுக்குள் ஆசி பெற்றவர் நீரே. உம்முடைய திருவயிற்றின் கனியும் ஆசி பெற்றதே" என்பதும் இணைக்கப்பட்டு, '''வாழ்த்து பகுதி''' முழுவதும் வழக்கத்தில் இருந்தது.
 
திருத்தந்தை [[நான்காம் அர்பன் (திருத்தந்தை)|நான்காம் அர்பன்]] (1261-1264), இச்செபத்தில் இடம் பெற்றிருந்த "திருவயிற்றின் கனியும்" என்ற வார்த்தைகளை, "திருவயிற்றின் கனியாகிய இயேசுவும்" என்று மாற்றி அமைத்தார். திருத்தந்தை [[இருபத்தியிரண்டாம் யோவான் (திருத்தந்தை)|22ம் ஜான்]] (கி.பி.1316-1334) அந்த மாற்றத்தை உறுதி செய்தார்.
"https://ta.wikipedia.org/wiki/மங்கள_வார்த்தை_செபம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது