மங்கள வார்த்தை செபம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Agnel (பேச்சு | பங்களிப்புகள்)
Agnel (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 59:
[[பிரான்சு]] அரசர் புனித [[ஒன்பதாம் லூயிஸ்]] (கி.பி.1261-1264) காலத்தில், மங்கள வார்த்தை செப '''வாழ்த்து பகுதி'''யின் இரண்டாம் வாக்கியமாக அமைந்துள்ள எலிசபெத்தின் வார்த்தைகளான, "பெண்களுக்குள் ஆசி பெற்றவர் நீரே. உம்முடைய திருவயிற்றின் கனியும் ஆசி பெற்றதே" என்பதும் இணைக்கப்பட்டு, வாழ்த்து பகுதி முழுவதும் வழக்கத்தில் இருந்தது.
 
திருத்தந்தை [[நான்காம் அர்பன் (திருத்தந்தை)|நான்காம் அர்பன்]] (1261-1264), இச்செபத்தில் இடம் பெற்றிருந்த "திருவயிற்றின் '''கனியும்'''" என்ற வார்த்தைகளை, "திருவயிற்றின் '''கனியாகிய இயேசுவும்'''" என்று மாற்றி அமைத்தார். திருத்தந்தை [[இருபத்தியிரண்டாம் யோவான் (திருத்தந்தை)|22ம் ஜான்]] (கி.பி.1316-1334) அந்த மாற்றத்தை மீண்டும் உறுதி செய்தார்.
 
1569ஆம் ஆண்டு திருத்தந்தை புனித [[ஐந்தாம் பயஸ் (திருத்தந்தை)|ஐந்தாம் பயஸ்]], மங்கள வார்த்தை செபத்தின் '''வேண்டுதல் பகுதி'''யான, "புனித மரியே, இறைவனின் தாயே, பாவிகளாய் இருக்கிற எங்களுக்காக இப்பொழுதும் எங்கள் மரண நேரத்திலும் வேண்டிக்கொள்ளும். - ஆமென்" என்பதை இணைத்தார்.
"https://ta.wikipedia.org/wiki/மங்கள_வார்த்தை_செபம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது