பேராசிரியர் (தொல்காப்பிய உரை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பேராசிரியர், பேராசிரியர் (தொல்காப்பியம்) என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது |
No edit summary |
||
வரிசை 1:
[[தொல்காப்பியம்|தொல்காப்பிய]] உரையாசிரியகளில் ஒருவர். இவரது இயற்பெயர் தெரியவில்லை. இவரது உரைச் சிறப்பும் அறிவுத்திறனும் நோக்கி இவரைப் பிற்காலத்தவர் பேராசிரியர் என்றே அழைத்தனர். இவர் காலத்தால் இளம்பூரனருக்குப் பிற்பட்டவர்.'''பேராசிரியர்'''. பொருளதிகாரத்தில் உள்ள14 இயல்களுல்- மெய்ப்பாட்டியல், உவமவியல், செய்யுளியல், மரபியல் எனும் நான்கு இறுதி 4 இயல்களுக்கு மட்டும் இவரது உரை கிடைத்துள்ளது.
இலக்கணத்திற்கு மட்டுமன்றி மாணிக்கவாசகரின் திருக்கோவையார், சங்க இலக்கியமான குறுந்தொகை போன்ற இலக்கியங்களுக்கும் இவர் உரை எழுதியுள்ளார். ஆனல் இவரது குறுந்தொகை உரை கிடைக்கப்பெறவில்லை.
இவரது உரையில் [[சங்க இலக்கியம்|சங்க இலக்கியங்களிலிருந்து]] மேற்கோள்கள் தரப்பட்டுள்ளன. சில எடுத்துக்காட்டுகள் இவர் அறிந்தனவும், அமைத்தனவுமாக உள்ளன. தொல்காப்பியத்தைத் தழுவி மேலும் இவர் தொகுத்துத்தரும் எடுத்துக்காட்டுகள் இவரது மொழிப்புலமையைக் காட்டுகின்றன. [[அகத்தியம்]] பற்றிய குறிப்புகள் இவரது உரையில் உள்ளன.▼
▲இவரது உரையில் [[சங்க இலக்கியம்|சங்க இலக்கியங்களிலிருந்து]] மேற்கோள்கள் தரப்பட்டுள்ளன. சில எடுத்துக்காட்டுகள் இவர் அறிந்தனவும், அமைத்தனவுமாக உள்ளன. தொல்காப்பியத்தைத் தழுவி மேலும் இவர் தொகுத்துத்தரும் எடுத்துக்காட்டுகள் இவரது மொழிப்புலமையைக் காட்டுகின்றன. [[அகத்தியம்]] பற்றிய குறிப்புகள் இவரது உரையில் உள்ளன. சிறந்த திறனாய்வு நோக்கில் எதற்கும் நுட்பமான வகையில்
சொற்பொருள் தந்து உரை விளக்கம் தருதல் இவரது சிறப்பாகும்.இவரது காலம் 15 ஆம் நூற்றாண்டுக்குப் பின் என்பர்.
==உசாத்துனை==
தமிழிலக்கிய வரலாறு. ஜனகா பதிப்பகம் . 1997
==ஒப்பிட்டுப் பார்க்கவேண்டியவை==
*[[இளம்பூரணர்]]
|