இருபத்திமூன்றாம் யோவான் (திருத்தந்தை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி திருத்தம்
வரிசை 60:
முதலாம் உலகப் போர் தொடங்கியபோது ரொங்கால்லி இத்தாலிய இராணுவத்தின் சுகாதாரப் பிரிவில் பணியாற்றினார். அவருக்கு இராணுவ ஆன்ம ஆலோசகர் என்னும் பதவியும் வழங்கப்பட்டது.
 
1921ஆம் ஆண்டு, [[பதினைந்தாம் பெனடிக்ட் (திருத்தந்தை)|திருத்தந்தை பதினைந்தாம் பெனடிக்டுக்குபெனடிக்ட்]] ரொங்கால்லிக்கு மொன்சிஞ்ஞோர் பட்டம் அளிக்கப்பட்டது.கொடுத்து, அவரை [[இத்தாலி|இத்தாலியின்]] நற்செய்தி அறிவிப்புப் பணி தேசிய அமைப்புக்கும் தலைவராக நியமிக்கப்பட்டார்நியமித்தார். அப்போதுஅக்காலத்தில் அவர்ரொங்கால்லி [[பதினொன்றாம் பயஸ் (திருத்தந்தை)|திருத்தந்தை பதினொன்றாம் பயசால்பயஸ்]] வெளியிட்ட மறையறிவிப்புப் பணி மடலாகிய "Romanum Pontificum" என்பதை உருவாக்குவதில் ஒத்துழைத்தார்.
 
==ஆதாரங்கள்==