ஆமூர் மல்லன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"ஆமூர் மல்லன் சங்ககாலக் க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
ஆமூர் மல்லன் சங்ககாலக் குறுநில மன்னர்களில் ஒருவன்.
 
[[ஆமூர்]] என்னும் பெயர் கொண்ட ஊர்கள் 3 இடங்களில் சங்ககாலத்தில் இருந்ததைச் சங்கநூல்கள் காட்டுகின்றன. அவற்றுள் திருச்சி மாவட்டத்தில் காவிரிக்கு வடகரையில் உள்ள [[முக்காவல் நாடு|முக்காவல்நாட்டு]] ஆமூரை ஆண்டவன் இந்த ஆமூர்மல்லன்.
 
இந்த ஆமூர்மல்லன், [[போர்வை (ஊர்)|போர்வை]] (இக்காலப் பேட்டைவாய்த்தலை) என்னும் ஊரை ஆண்டுகொண்டிருந்த சோழ இளவரசன் போர்வைக்கோப்பெருநற்கிள்ளி என்பவனைத் தாக்கிய மற்போரில் தோல்வியுற்றான்.
 
இவர்களது போரைப்பற்றிச் [[சாத்தந்தையார்]], [[நக்கண்ணையார்]] ஆகிய சங்ககாலப் புலவர்கள் பாடியுள்ளனர்.
"https://ta.wikipedia.org/wiki/ஆமூர்_மல்லன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது