ச. சாமிவேலு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 30:
'''சாமிவேலு சங்கிலிமுத்து''' (''S. Samy Vellu'') (பிறப்பு: [[மார்ச் 8]], [[1936]]) [[மலேசிய இந்திய காங்கிரஸ்|மலேசிய இந்திய காங்கிரஸின்]] முன்னாள் தலைவர். இவர் 1979ஆம் ஆண்டில் இருந்து 2010ஆம் ஆண்டு வரை அக்கட்சியின் தலைவர் பதவியில் இருந்து சேவை ஆற்றியுள்ளார். டத்தோ ஸ்ரீ சாமிவேலு மலேசிய அமைச்சரவையில் 29 ஆண்டுகள் மூத்த அமைச்சராக இருந்தவர்.
 
தகவல் தொழில்நுட்பம், பொதுப் பணி போன்ற துறைகளின் அமைச்சராகப் பதவி வகித்தவர். நீண்ட காலம் மலேசிய அமைச்சரவையில் இருந்தவர் எனும் சாதனையும் இவருக்கு உண்டு. இவருடைய அரசியல் வாழ்க்கையில் சாதனைகளும் சோதனைகளும் உள்ளன.
 
சாமிவேலு [[1963]]ல் இருந்து [[மலேசிய வானொலி]], [[மலேசியத் தொலைக்காட்சி|மலேசியத் தொலைக்காட்சியில்]] பல ஆண்டுகள் தமிழ்ச் செய்தி அறிவிப்பாளராகவும், மலேசியத் தகவல் இலாகாவில் நாடகக் கலைஞராகவும் பணியாற்றி இருக்கிறார். [[1974]] ஆம் ஆண்டில் [[சுங்கை சிப்புட்]] தொகுதியின் இடைக்காலத் தேர்தலில் போட்டியிட்டு மலேசிய நாடாளுமன்றத்திற்குத் தேர்வு செய்யப் பட்டார்.
[[File:Samyvellu MIC2.gif|thumb|left|140px|மலேசிய அமைச்சர் டத்தோ ஸ்ரீ சாமிவேலு]]
 
 
2008 ஆம் ஆண்டு மலேசியப் பொதுத் தேர்தலில், தன்னுடைய சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் [[ஜெயக்குமார் தேவராஜ்|ஜெயக்குமார் தேவராஜிடம்]] தோல்வி அடைந்தார். அந்தப் பொதுத் தேர்தல் மலேசிய சரித்திரத்தையே மாற்றி அமைத்தது. <ref>[http://en.wikipedia.org/wiki/Malaysian_general_election,_2008 Malaysian general election 2008]</ref>
வரிசை 52:
 
அந்தக் கட்டத்தில் சாமிவேலு, [[கோலாலம்பூர்|கோலாலம்பூரில்]] இருந்த இந்தோனீசிய தூதரகத்தின் கொடிக் கம்பத்தில் ஏறி அந்த நாட்டுக் கொடியைக் கீழே இறக்கி எரித்தார். அவருடைய நாட்டுப் பற்றின் மூலம் அவரது புகழ் மலேசியா முழுமையும் பரவத் தொடங்கியது.
 
சாமிவேலு [[1963]]ல் இருந்து [[மலேசிய வானொலி]], [[மலேசியத் தொலைக்காட்சி|மலேசியத் தொலைக்காட்சியில்]] பல ஆண்டுகள் தமிழ்ச் செய்தி அறிவிப்பாளராகவும், மலேசியத் தகவல் இலாகாவில் நாடகக் கலைஞராகவும் பணியாற்றி இருக்கிறார். [[1974]] ஆம் ஆண்டில் [[சுங்கை சிப்புட்]] தொகுதியின் இடைக்காலத் தேர்தலில் போட்டியிட்டு மலேசிய நாடாளுமன்றத்திற்குத் தேர்வு செய்யப் பட்டார்.
 
சங்கிலிமுத்து, அங்கம்மாள் தம்பதியருக்கு மூத்த மகனாக [[ஜொகூர்]] மாநிலத்தில் [[குளுவாங்]] நகருக்கு அருகில் இருந்த செங்கமலை [[ரப்பர்]] தோட்டத்தில் பிறந்தார். தனது ஐந்தாவது வயதில் ஜொகூர் மாநிலத்தை விட்டு [[சிலாங்கூர்]] மாநிலத்தில் இருந்த எல்மினா தோட்டத்திற்குப் பெற்றோருடன் வந்தார்.
"https://ta.wikipedia.org/wiki/ச._சாமிவேலு" இலிருந்து மீள்விக்கப்பட்டது