மார்டின் தெ போரஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 20:
}}
 
'''மார்டின் தெ போரஸ்''' (திசம்பர் 9 1579 - நவம்பர் 3 1639) ஒரு தொமினிக்கன் சபையினைச் சேர்ந்த பொது நிலை சகோதரரும், கத்தோலிக்க திருச்சபையின் புனிதரும் ஆவார். இவர் கலப்பு-இன மக்கள், அமைதிக்காக துன்பப்படுவோர் முதலொயோருக்குமுதலியோருக்கு பாதுகாவலராகக் கருதப்படுகின்றார். இவர் தன் வாழ்நாளில் ஏழைகளுக்காக பல அனாதை இல்லங்கள், மருத்துவமனைகள் முதலியவைற்றை நிறுவினார். இவர் ஏழ்மையில் வாழ்ந்து பல கடும் தவமுயற்சிகளை செய்தார்.
 
==வாழ்க்கைக் குறிப்பு==
"https://ta.wikipedia.org/wiki/மார்டின்_தெ_போரஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது