சோழன் போர்வைக்கோப்பெருநற்கிள்ளி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''போர்வைக்கோப்பெருநற்கிள்ளி''' சங்ககாலச் சோழ மன்னர்களில் ஒருவன். இவன் [[போர்வை (ஊர்)|போர்வை]] என்னும் ஊரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டுவந்தான்.
 
இவன் [[முக்காவல் நாடு|முக்காவல்நாட்டு]] [[ஆமூர் மல்லன்|ஆமூர் மல்லனோடு]] புரிந்த போரின் சிறப்பை [[நக்கண்ணையார்]] என்னும் சங்ககாலப் பெண்புலவர் சிறப்பித்துப் பாடியுள்ளார். இவரது பாடல்கள் இவள் இந்தக் கிள்ளியைக் காதலித்ததைப் புலப்படுத்துகின்றன.
"https://ta.wikipedia.org/wiki/சோழன்_போர்வைக்கோப்பெருநற்கிள்ளி" இலிருந்து மீள்விக்கப்பட்டது