மார்டின் தெ போரஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 30:
 
==இறப்பும் புனிதர் பட்டமளிப்பும்==
இவர் [[லீமா நகர ரோஸ்|லீமா நகர புனித ரோஸின்]] நண்பராவார். இவர் லிமாவில்லீமாவில் 1639 நவம்பர் மாதம் 3 நாள் இறந்தார். இவருக்கு இறுதி வணக்கம் செலுத்த இவரின் உடல் மக்களுக்காக வைக்கப்பட்டு இவர் இருந்த மடத்திலேயே அடக்கம் செய்யப்பட்டது. இவரால் பல புதுமைகள் நிகழ்ந்ததாகக் கூறப்பட்டதால், இவரின் புனிதர் பட்ட நடவடிக்கைகள் இவர் இறந்து 25ஆண்டுகளுக்கு பிறகு துவங்கப்பட்டது. இவருக்கு 1837இல் [[ஆறாம் கிரகோரி (திருத்தந்தை)|திருத்தந்தை ஆறாம் கிரகோரியால்]] [[அருளாளர் பட்டம்|அருளாளர் பட்டமும்]], மே 6, 1962இல் [[இருபத்திமூன்றாம் யோவான் (திருத்தந்தை)|திருத்தந்தை இருபத்திமூன்றாம் யோவானால்]] புனிதர் பட்டமும் அளிக்கப்பட்டது.
 
இவரின் விழாநாள் 3 நவம்பர் ஆகும்.
"https://ta.wikipedia.org/wiki/மார்டின்_தெ_போரஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது