சிவதொண்டன் சபை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''சிவதொண்டன் சபை''' [[இலங்கை]]யில் செயல்படும் ஒரு [[இந்து]] சமய அமைப்பாகும். இது [[யாழ்ப்பாணம்]] [[சிவயோக சுவாமி]]களின் திருவுளப்படி அவரால்அன்பர்களால் ஆரம்பிக்கப்பட்ட சிவதொண்டன் நிலையங்களை நிர்வகிக்கும் பொருட்டு ஆரம்பிக்கப்பட்டது.
 
சிவதொண்டன் சபை இலங்கைக் குடியரசின் சபைகளுக்கான சட்டத்தின் (Societies Ordinance), சரத்து 3பி இன் கீழ்ப் பதிவுசெய்யப்பட்ட மட்டுப்படுத்தப்பட்ட சபையாகும். இதன் நிர்வாகத்தின் கீழ் [[சிவதொண்டன் நிலையம், இலங்கை|யாழ்ப்பாணம் சிவதொண்டன் நிலையம்]], [[மட்டக்களப்பு]] [[செங்கலடி]] [[சிவதொண்டன் நிலையம், இலங்கை|சிவதொண்டன் நிலையம்]], யோகசுவாமிகளது சமாதிக் கோயில் ஆகியன நிருவகிக்கப்படுகின்றன. சிவயோகசுவாமிகளால் தொடங்கப்பட்ட சிவதொண்டன் செந்தமிழ் ஆங்கிலத் திங்கள் இதழைத் தற்போது சிவதொண்டன் சபை தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறது.
"https://ta.wikipedia.org/wiki/சிவதொண்டன்_சபை" இலிருந்து மீள்விக்கப்பட்டது