மூதின் முல்லை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''மூதின்முல்லை''' என்பது புறத்திணைக்குரிய ஒரு துறையாகும். மறவர்க்கு மட்டுமின்றி அந்த மறக்குடியில் வந்த மடப்பத்தினையுடைய மகளிர்க்கும் மறம் உண்டு என மிகுத்துக் கூறுவது மூதின் முல்லை எனப்படும். (மூது இல்-பழைமையான குடியில் வந்த இல்லாளின்; முல்லை- இயல்புமிகுதி.)<br />
 
சான்று:<br />
:"வந்த படைகோனாள் வயின் முலைமறித்து<br />
 
:வெந்திறல் எஃகம் மிறைகொளீஇ-முந்தை <br />
 
:முதல்வர்கல் தான் காட்டி மூதில் மடவாள் <br />
 
:புதல்வனைச் செல்கென்றாள் போர்க்கு.<br />
 
பொருள்:<br />
"https://ta.wikipedia.org/wiki/மூதின்_முல்லை" இலிருந்து மீள்விக்கப்பட்டது