மங்கள வார்த்தை செபம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Agnel (பேச்சு | பங்களிப்புகள்)
Agnel (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 54:
 
==வரலாறு==
கி.பி. 513ல் அந்தியோக் நகர் பெருந்தந்தை செவரஸ், மங்கள வார்த்தை செப '''வாழ்த்து பகுதி'''யின் முதல் வாக்கியமாக அமைந்துள்ள [[வானதூதர்|வானதூதரின்]] வார்த்தைகளான, "அருள் மிகப் பெற்ற மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே" என்பதை சில கிறிஸ்தவ சடங்குகளில் பயன்படுத்தி இருக்கிறார்.
 
[[திருத்தந்தை]] புனித [[முதலாம் கிரகோரி (திருத்தந்தை)|முதலாம் கிரகோரி]] (கி.பி.590-604) காலத்தில், அந்த வானதூதருடைய வார்த்தைகளின் பயன்பாடு கிறிஸ்தவர்களிடையே அதிகரித்தது.
"https://ta.wikipedia.org/wiki/மங்கள_வார்த்தை_செபம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது