ஆனந்த குமாரசுவாமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 32:
== வாழ்க்கைச் சுருக்கம் ==
சேர் [[முத்து குமாரசுவாமி]], எலிசபெத் பீவி (Elizabeth Clay-Beevi) என்போரின் ஒரே மகன். [[கொழும்பு|கொழும்பிலே]] பிறந்தார். தாயார் [[இங்கிலாந்து|இங்கிலாந்தின்]] கெண்ட் என்னும் ஊரைச் சேர்ந்தவர். தாயாருடன் [[1879]] ஆம் ஆண்டு [[ஏப்ரல்]] மாதம் இங்கிலாந்து சென்றார். இரண்டு வயதாகுமுன் தந்தையை இழந்து தாயின் பராமரிப்பிலே இங்கிலாந்தில் வளர்ந்து [[லண்டன்]] பல்கலைக்கழகத்திலே BSc தேர்வில் முதல் வகுப்பிற் தேர்ச்சியடைந்தார். பின்பு அதே பல்கலைக்கழகத்தில் [[1905]] இல் DSc (Geology) பட்டத்தையும் பெற்றார். பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் போது அங்கு அவருடன் கல்வி பயின்ற எதெல் மேரி (''Ethel Mary'') என்பாரைத் திருமணம் புரிந்து கொண்டார். அவர் [[ஆங்கிலம்]], [[இடாய்ச்சு மொழி|இடாய்ச்சு]], [[பிரெஞ்சு]], [[பாரசீக மொழி|பாரசீகம்]], [[சிங்களம்]], [[சமஸ்கிருதம்|சமக்கிருதம்]], [[
எதெலுடன் இலங்கை திரும்பிய ஆனந்த குமாரசுவாமி [[1903]] ஆம் ஆண்டு [[மார்ச்]] மாதம் முதல் [[1906]] [[டிசம்பர்]] வரை [[இலங்கை]]யிற் கனிப்பொருள் ஆய்வுப் பகுதியின் தலைவராக விளங்கினார். எதெலுடனான மணவாழ்க்கை நீண்ட காலம் நீடிக்கவில்லை. சிறிது காலத்தின் பின்னர் எதெல் நாடு திரும்பினார். பின்னர் ஆனந்த குமாரசுவாமி அவர்கள் ரத்னா தேவி எனும் இலங்கைப் பெண்ணைத் மணம் புரிந்தார். இவருக்கு நாரதா, ரோஹினி என இரு பிள்ளைகள் பிறந்தனர். இவர்களில் நாரதா பின்னர் ஒரு விமான விபத்தில் உயிரிழந்தார். இந்தத் துக்கம் தாளாது ரத்னா தேவியும் சிறிது காலத்தில் காலமானார்.
|