தோமினிக் சாவியோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Agnel (பேச்சு | பங்களிப்புகள்) |
Agnel (பேச்சு | பங்களிப்புகள்) |
||
வரிசை 40:
இறுதியில் சாவியோ குரு மடத்தில் சேர்ந்தார். ‘'''பாவம் செய்வதை விட சாவதே மேல்'''’ என்பது இவரது விருதுவாக்கு ஆகும். 14ஆம் வயதில் இவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால் மிகவும் பலவீனம் அடைந்தார். 1857 மார்ச் 9ந்தேதி [[விண்ணகம்|விண்ணக]]க் காட்சியால் பரவசம் அடைந்து, “ஆகா, எவ்வளவு இன்பம் நிறைந்த அற்புத காட்சி!” என்று கூறியவாறே தோமினிக் சாவியோ உயிர் துறந்தார்.
'''தோமினிக் சாவியோ''' இறந்ததும் புனித [[ஜான் போஸ்கோ]] இவரது வாழ்க்கை வரலாற்றை புத்தகமாக எழுதினார்.<ref name="Saints of the Day"/> அது இவரது [[புனிதர் பட்டமளிப்பு]] நடவடிக்கைகளில் முக்கிய ஆதாரமாக விளங்கியது.
==புனிதர் பட்டம்==
|