அசுவமேத யாகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''அசுவமேத யாகம்''' என்பது ஒரு பெரிய [[வேள்வி]]யாகும். இதில் ஒரு அரசன் சிறந்த [[குதிரை]] ஒன்றின் தலையில் தனது வெற்றிப் பாத்திரத்தைக் கட்டி நாடு முழுவதும் திரிய விட்டு விடுவான். அதைப் பிடித்து மடக்கும் வேற்று அரசன் மேல் படையெடுப்பான். மற்ற மன்னர்களெல்லாம் அவனது ஆட்சியை ஏற்றுக் கொண்ட பிறகு “சக்கரவர்த்தி” என்று தன்னைப் பிரகடனப்படுத்திக் கொள்வான். பின்னர் அந்தக் குதிரையைக் கொன்று அதன் கொழுப்பை விட்டு யாகம் செய்வான்.
 
==விவரம்==
அரசன் ஒரு ஆண் குதிரையை அவிழ்த்து விட்டு. அக்குதிரை எங்கெங்கு சென்று விட்டு வருகிறதோ. அந்த எல்லை வரைக்கும் போரிட்டு ஜெயித்து விட்டு அந்த வெற்றியை கொண்டாடுவதற்காக நடத்தப்படும் யாகம் தான் அசுவமேத யாகம். ஓடிக் களைத்து வந்த அந்த குதிரையை கட்டிப் போட்டுவிட்டு விடுவார்கள். அக்குதிரையோடு ஒரு பெண் குதிரையை சேர்த்து விடுவார்கள். இயற்கை உந்துதலால் ஆண் குதிரையின் உறுப்பு நீண்டிருக்கும்.
அரசன் ஒரு ஆண் குதிரையை அவிழ்த்து விட்டு. அக்குதிரை எங்கெங்கு சென்று விட்டு வருகிறதோ. அந்த எல்லை வரைக்கும் போரிட்டு ஜெயித்து விட்டு அந்த வெற்றியை கொண்டாடுவதற்காக நடத்தப்படும் யாகம் தான் அசுவமேத யாகம். ஓடிக் களைத்து வந்த அந்த குதிரையை கட்டிப் போட்டுவிட்டு விடுவார்கள். அக்குதிரையோடு ஒரு பெண் குதிரையை சேர்த்து விடுவார்கள். இயற்கை உந்துதலால் ஆண் குதிரையின் உறுப்பு நீண்டிருக்கும். அப்போது ஓரிரவு முழுவதும் சம்பந்தப்பட்ட அரச வீட்டுப் பெண்கள் முக்கியமாக ராணி. குதிரையின் உறுப்பை கைகளால் இரவில் பிடித்துக் கொண்டிருக்கவேண்டும். இந்தக் கடமை முக்கியமாக ராணிக்குத்தான்.
 
“அஸ்வஸ்ய சத்ர சிஷ்நந்துபத்னி க்ராக்யம் ப்ரசக்ஷதே”என போகிறது சுலோகம். அஸ்வமாகிய குதிரையை ராஜாவின் பத்தினி ராணி ‘வழிபட வேண்டிய’ முறையைத் தான் விளக்குகிறது இந்த ஸ்லோகம்.
அஸ்வமாகிய குதிரையை ராஜாவின் பத்தினி ராணி ‘வழிபட வேண்டிய’ முறையைத் தான் விளக்குகிறது இந்த ஸ்லோகம்.
 
இரவு இந்த கடமை முடிந்ததும். மறுநாள் அந்த ஆண் குதிரையை அப்படியே அக்கினியில் போட்டு பஸ்பமாகும் வரை எரித்துவிடுவார்கள். இதுதான் அஸ்வமேத யாகம்.
இரவு இந்த கடமை முடிந்ததும்.
மறுநாள் அந்த ஆண் குதிரையை அப்படியே அக்கினியில் போட்டு பஸ்பமாகும் வரை எரித்துவிடுவார்கள். இதுதான் அஸ்வமேத யாகம்.
 
=== தொடர்புடையது. ===
==== தசரதன் நடத்திய அசுவமேத யாகம். ====
அறுபதாயிரத்து மூன்று மனைவிமார்கள் தசரதனுக்கு இருந்தும் குழந்தை மட்டும் இல்லை.
வரி 19 ⟶ 16:
The Hotas, Adhwaryus and the Ugatas joined the king’s wives.
 
இதன் பொருள் வருமாறு: தசரதனின் மூத்த மனைவியாகிய கோசலை மூன்று வெட்டில் அக்குதிரையை மிக உற்சாகத்தோடு கொன்றாள். அவள் கலங்கா நெஞ்சோடு ஒரு நாளிரவை அக்குதிரையோடு கழித்தாள். ஹோதா, அத்வர்யு முதலிய இருத்துவிக்குகள் இராச பாரியைகளைப் புணர்ந்தார்கள். இதன் காரணமாக தசரதனின் ராஜகுமரிகள் கர்ப்பம் தரித்தார்கள்.
இதன் காரணமாக தசரதனின் ராஜகுமரிகள் கர்ப்பம் தரித்தார்கள்.
 
The Priest recites: [7.4.19g] "O horse, place your male organ in between the legs of the queen.
வரி 26 ⟶ 22:
The Queen once again calls out aloud: [7.4.19h] "O Mother, no-one has slept with me. This good-for nothing horse is fast asleep."
 
ஓ குதிரையே, உன்னுடைய ஆண்குறியை அரசியின் இரண்டு தொடைகளுக்கும் நடுவில் விடு. அரசியின் பெண்குறியை கிளர்ச்சியடையச் செய்வதன் மூலம் உன் பெரிய குறியானது அவளது குறிக்குள் ஈர்க்கப்படட்டும் என்று அந்த பிராமணர் ஓதும்பொழுது அரசி குதிரையுடன் உடலுறவு கொள்கிறாள் ... "அம்மா...என்னுடன் யாரும் படுத்ததில்லை. இந்த குதிரயோ ஒன்றும் செய்யாமல் தூங்குகிறது!" என்ற புலம்பலுடன்! என்று [[வால்மீகி]] கூறியுள்ளார்.
என்று வால்மீகி தெளிவாகவே கூறியுள்ளார்.
 
==உசாத்துணை==
Sources Taken:
*http://thathachariyar.blogspot.com/
*http://osaichella.blogspot.com
 
 
 
[[பகுப்பு: இந்து சமயம்]]
[[பகுப்பு: இந்திய மன்னர்கள்]]
 
[[en:Ashvamedha]]
 
[[cs:Ašvamédha]]
[[de:Ashvamedha]]
[[es:Ashwa medhá]]
[[eu:Ashwa medhá]]
[[fr:Ashvamedha]]
[[ml:അശ്വമേധയാഗം]]
[[ru:Ашвамедха]]
[[te:అశ్వమేధ యాగం]]
[[uk:Ашвамедха]]
"https://ta.wikipedia.org/wiki/அசுவமேத_யாகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது