ஆடி அமாவாசை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
{{cleanup}} |
சிNo edit summary |
||
வரிசை 10:
பிதிர் தேவர்களை சிரத்தையோடு வழிபாடு செய்து சிரார்த்தம் செய்வதால் பிதிர்களின் தோஷங்களில் இருந்து நீக்க முறலாம் என்பது இந்துக்களின் நம்பிக்கை. [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்து]] மக்கள் புரதான காலம் தொடக்கம் [[கீரிமலை]] [[நகுலேஸ்வரம்|நகுலேஸ்வரத்தில்]] தீர்த்தமாடுவார்கள். [[மட்டக்களப்பு]] வாழ் மக்களுக்கு [[மாமாங்கப் பிள்ளையார் கோவில்]] அமிர்தகழியில் தீர்த்தமாடுவர். [[திருகோணமலை]] வாழ் மக்களுக்கு [[திருக்கோணேச்சரம்|கோணேஸ்வரர்]] ஆலயத்தில் தீர்த்தமாடி பிதுர் கடனைச் செலுத்துவர். ஆடி அமாவாசை காலத்தில் கடல் தீர்த்தம் ஆடுதல் பாவத்தைப் போக்கி விமோசனத்தை தருகின்றது.
----
{{இந்துப் பண்டிகைகள்}}
[[பகுப்பு:இந்துசமய விழாக்கள்]]
|