தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary |
No edit summary |
||
''மூலம்'':பதினெண் புராணங்கள்<ref>பதினெண் புராணங்கள், கந்தபுராணம், கிருட்டிணமாச்சாரியார், நர்மதா பதிப்பகம், சென்னை - 17.</ref>
[[கந்தபுராணம்]] படி இவன் சிவனிடம் 1008 அண்டங்களை ஆளும் வரத்தையும், [[சிவன்|சிவனின்]] வழி வந்தவர்களை தவிர வேறு யாரும் தன்னை அழிக்கக் கூடாது என வரம் பெற்றான். சூரபதுமன் எனபவன் சூரன்+பதுமன் ஆகிய இருவரின் ஒன்றினைந்த உருவம். அதையே [[திருமுருகாற்றுப்படை]]யும் கூறுகிறது.
{{cquote|
"''இரு பேர் உருவின் ஒரு பேர் யாக்கை''" |40px|40px|திருமுருகாற்றுப்படை}}
;காரணம்
இவன் இவ்வரம் பெற்ற போது சிவன் தட்சிணாமூர்த்தி கோலத்தில் ஆழ்ந்த தவத்தில் இருந்தார். அவரின் தவத்தை களைப்பவர்களுக்கு மரணம் நிச்சயம் என அனைத்து கடவுள்களும் அறிந்திருந்ததால் யாரும் அவரின் தவத்தை கலைக்க முடியாது. அவர் தவத்தில் இருக்கும் வரை அவர் வழியில் குழந்தையும் வராது என்றெண்ணிய சூரபதுமன் இவ்வரத்தை பெற்றான்.
|