குறிப்பு வினைமுற்று: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
'''குறிப்பு வினைமுற்று''' என்பது செய்பவனாகிய கருத்தாவை மட்டும் விளக்கும் வினைமுற்று ஆகும். காலத்தை வெளிப்படையாக உணர்த்தாது, குறிப்பினால் மட்டும் உணர்த்துவதால், இது குறிப்பு வினைமுற்று எனஎனப் பெயர் பெற்றது.
 
 
வரிசை 5:
 
 
இத்தொடரில் பொன்னன் என்பது பொன்னையுடையன் என்று பொருள் தரும். இதில், பொன் என்னும் பொருளின் அடிபடையில்அடிப்படையில் தோன்றி அதனைப் பெற்றிருக்கும் கருத்தாவை மட்டும் உணர்த்துகின்றது. இச்சொல் காலத்தை உணர்த்தவில்லை. பொருள் முதலான ஆறின் அடிப்படையில் தோன்றும் குறிப்பு வினைமுற்றுகளுக்கான எடுத்துக்காட்டுகள் வருமாறு:
அதனை பெற்றிருக்கும் கருத்தவை மட்டும் உணர்த்துகின்றது. இச்சொல் காலத்தை உணர்த்தவில்லை. பொருளாதி ஆறின் அடிப்படையில் தொன்றும் மற்ற குறிப்பு வினைமுற்றுகளின் '''எ.கா'''
 
<table border=0>
வரி 13 ⟶ 12:
<tr><td> ஆதிரையான் </td><td>- காலம்</td></tr>
<tr><td> கண்ணன் </td><td>- சினை</td></tr>
<tr><td> க்ரியன்கரியன் </td><td>- குணம்</td></tr>
<tr><td> நடையன் </td><td>- தொழில்</td></tr>
</table>
"https://ta.wikipedia.org/wiki/குறிப்பு_வினைமுற்று" இலிருந்து மீள்விக்கப்பட்டது