பாம்பாட்டி சித்தர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
*திருத்தம்* *விரிவாக்கம்* |
||
வரிசை 1:
{{தரமுயர்த்து}}
'''பாம்பாட்டி சித்தர்''' பதினெண் சித்தர்களுள் ஒருவர் ஆவார் படையையே நடுங்கச் செய்யும் பாம்பினை ஆட்டி வைப்பவர் என்பதால் இப்பெயர் அமைந்தது.
== '''வாழ்க்கை குறிப்பு''' ==▼
==அற்புதங்கள்==
பாம்பாட்டி சித்தர் பாம்பு பிடித்து அதை ஆட்டிவைப்பது அதோடு விளையாடுவது இவற்றில் எல்லாம் அதிசிறந்தவராகத் திகழ்ந்தார்.வாழ்வின் நிலையாமை, உடலின் தன்மை, உறவின் தன்மை, உலகமாயை, நிலையானவை எவை, நிலையற்றவை எவை என்று பல்வேறு பாடல்களைப் பாடினார்.எளிய தமிழில் கருத்தைச் சொல்லி... அந்தக் கருத்தின் நிமித்தம் மகிழ்ந்து ஆடுபாம்பே... என்று அவர், தன் எதிரில் இருக்கும் பாம்புக்குச் சொல்வதுபோலவே, அகத்துக்குள் இருக்கும் பாம்புக்கும் உபதேசம் செய்தார்.<br>▼
'''ஈரைந்து மாதமாய் வைத்த சூளை'''<br>▼
'''அருமையாய் இருப்பினும் அந்த சூளை'''<br>▼
.
உலகத்துப் பாம்புகள், ஒன்றுமில்லாதவை. உள்ளிருக்கும் பாம்போ, சுகத்தின் மூலம் என்று, தானறிந்த உண்மையை உரக்கச் சொல்லத் தொடங்கினார்.▼
==குண்டலினி யோகம்==
▲== '''வாழ்க்கை குறிப்பு''' ==
==பாம்பாட்டி சித்தர் மடம் அமைவிடம்==
* [[திருநெல்வேலி மாவட்டம்|திருநெல்வேலி மாவட்டத்தில்]] [[சங்கரன்கோவில்]] மேற்குக் கோபுர வாசல் அருகே [[புளியங்குடி]] செல்லும் சாலையில், பாம்பாட்டி சித்தர் ஜீவ சமாதி பீடம் அமைந்துள்ளது.
▲உலகத்துப் பாம்புகள், ஒன்றுமில்லாதவை. உள்ளிருக்கும் பாம்போ, சுகத்தின் மூலம் என்று, தானறிந்த உண்மையை உரக்கச் சொல்லத் தொடங்கினார்.
* [http://wikimapia.org/#lat=9.1701894&lon=77.5291228&z=19&l=0&m=b&v=8&show=/5223601/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-pampatti-chittar-madam பாம்பாட்டி சித்தர் மடம் விக்கிமேப்]
▲‘இருவர் மண் சேர்த்திட, ஒருவர் பண்ண
▲ஈரைந்து மாதமாய் வைத்த சூளை
▲அருமையாய் இருப்பினும் அந்த சூளை
▲அரைக் காசுக்கு ஆகாதென்று ஆடுபாம்பே!’
==வெளி இனைப்புகள்==
▲_ என்று உடல் பற்றி சொன்னாலும் சரி, உள்ளம் பற்றி சொன்னாலும் சரி... அதை குண்டலினியில் முடித்தார். அதை எழுப்பி ஆட்டி வைப்பதில்தான் எல்லாம் இருக்கிறது என்பதற்கு அவரே உதாரணமாக இருந்து, உலகுக்கும் நிரூபித்தார்.
▲எளிய தமிழில் கருத்தைச் சொல்லி... அந்தக் கருத்தின் நிமித்தம் மகிழ்ந்து ஆடுபாம்பே... என்று அவர், தன் எதிரில் இருக்கும் பாம்புக்குச் சொல்வதுபோலவே, அகத்துக்குள் இருக்கும் பாம்புக்கும் உபதேசம் செய்தார்.
▲பின்னர், மலைத் தலங்களில் திரிந்து தவம் செய்த இவர், அதிக காலம் வசித்தது கோவை அருகில் உள்ள மருத மலையில் என்பார்கள்.
* [http://www.vallalarspace.com/ramanujam/Articles/5902பாம்பாட்டி சித்தர் ஜீவ சமாதி பீடம்]
[[பகுப்பு:சித்தர்கள்]]
|