திருவழிபாட்டு ஆண்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Agnel (பேச்சு | பங்களிப்புகள்)
Agnel (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 31:
'''கிறிஸ்து பிறப்புக் காலம்''' என்பது திருவழிபாட்டு ஆண்டின் இரண்டாவது காலம் ஆகும். ஆண்டவராகிய [[இயேசு கிறித்து|இயேசு கிறிஸ்து]] மனிதராக இவ்வுலகில் தோன்றிய மறைபொருளைக் கொண்டாடும் காலமாக இது அமைந்துள்ளது. இது [[கிறிஸ்து பிறப்பு பெருவிழா]] அன்று தொடங்கி, [[ஆண்டவரின் திருமுழுக்கு பெருவிழா]]வுக்கு முன்தினம் முடிவடைகிறது.
 
'''தவக் காலம்''' என்பது திருவழிபாட்டு ஆண்டின் நான்காவது காலம் ஆகும். நமது மீட்பின் மையமாக விளங்கும் கிறிஸ்துவின் திருப்பாடுகளை நினைத்து, மனந்திருந்தும் காலமாக இது அமைந்துள்ளது. இது [[திருநீற்றுப் புதன்]] அன்று தொடங்கி, [[ஆண்டவரின் உயிர்ப்பு பெருவிழா]]வுக்கு முன்தினம் முடிவடைகிறது. இக்காலத்தின் புனித வாரத்தில் வரும் [[பெரிய வியாழன்]], [[புனித வெள்ளி]], [[புனித சனி]] ஆகிய மூன்று நாட்களும் ''பாஸ்கா முந்நாட்கள்'' என்று அழைக்கப்படுகின்றன.
 
'''பாஸ்கா காலம்''' என்பது திருவழிபாட்டு ஆண்டின் ஐந்தாவது காலம் ஆகும். இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பின் மறைபொருளைக் கொண்டாடும் காலமாக இது அமைந்துள்ளது. இது [[உயிர்த்த ஞாயிறு|ஆண்டவரின் உயிர்ப்பு பெருவிழா]] அன்று தொடங்கி, [[தூய ஆவியாரின் வருகை பெருவிழா]] அன்று முடிவடைகிறது.
 
==மேலும் காண்க==
"https://ta.wikipedia.org/wiki/திருவழிபாட்டு_ஆண்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது