மீட்பு (கிறித்தவம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Agnel (பேச்சு | பங்களிப்புகள்)
Agnel (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 27:
 
இயேசு இந்த உலகிற்கு வந்தன் நோக்கத்தை<ref>'''[[1 திமொத்தேயு (நூல்)|1 திமொத்தேயு]] 1:15''' "பாவிகளை மீட்க கிறிஸ்து இயேசு இவ்வுலகத்திற்கு வந்தார்."</ref> தன் வாய்மொழியாகவே அறிவித்ததை [[நற்செய்திகள்|நற்செய்தி நூல்கள்]] பின்வருமாறு எடுத்துரைக்கின்றன:
:"இழந்து போனதைத் தேடி மீட்கவே மானிடமகன் வந்திருக்கிறார்."<ref>'''[[லூக்கா நற்செய்தி|லூக்கா]] 19:10'''</ref>
:"உலகிற்குத் தண்டனைத் தீர்ப்பளிக்க அல்ல, தம் மகன் வழியாக அதை மீட்கவே கடவுள் அவரை உலகிற்கு அனுப்பினார்."<ref>'''[[யோவான் நற்செய்தி|யோவான்]] 3:17'''</ref>
:"நான் உலகிற்குத் தீர்ப்பு வழங்க வரவில்லை; மாறாக அதை மீட்கவே வந்தேன்."<ref>'''[[யோவான் நற்செய்தி|யோவான்]] 12:47'''</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/மீட்பு_(கிறித்தவம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது