மீட்பு (கிறித்தவம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Agnel (பேச்சு | பங்களிப்புகள்)
Agnel (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 38:
'''நிலை வாழ்வு''' என்பது, மீட்பு அடைந்தோருக்கு கடவுள் வழங்கும் பரிசாகும்.<ref>'''[[மத்தேயு நற்செய்தி|மத்தேயு]] 25:46''' "பாவிகள் முடிவில்லாத் தண்டனை அடையவும் நேர்மையாளர்கள் நிலை வாழ்வு பெறவும் செல்வார்கள்."</ref> "உங்கள் கையோ காலோ உங்களைப் பாவத்தில் விழச்செய்தால் அதை வெட்டி எறிந்துவிடுங்கள். நீங்கள் இரு கையுடனோ இரு காலுடனோ என்றும் அணையாத நெருப்பில் தள்ளப்படுவதைவிடக் கை ஊனமுற்றோராய் அல்லது கால் ஊனமுற்றோராய் நிலை வாழ்வில் புகுவது உங்களுக்கு நல்லது. உங்கள் கண் உங்களைப் பாவத்தில் விழச்செய்தால் அதைப் பிடுங்கி எறிந்துவிடுங்கள். இரு கண்ணுடையவராய் எரிநரகில் தள்ளப்படுவதைவிட ஒற்றைக் கண்ணராய் நிலை வாழ்வில் புகுவது உங்களுக்கு நல்லது"<ref>'''[[மத்தேயு நற்செய்தி|மத்தேயு]] 18:9'''</ref> என்று [[இயேசு கிறித்து|இயேசு]] குறிப்பிடுகிறார். உலக இன்பங்களுக்காக நிலைவாழ்வை இழந்துவிடக்கூடாது என்பதையே அவர் இவ்வாறு கூறுகிறார்.
 
இவ்வுலகில் கடவுள் மீது கொள்ளும் நம்பிக்கைக்காக எதையும் இழக்கத் துணியும் ஒருவர் கண்டிப்பாக நிலை வாழ்வை உரிமையாக்கிக் கொள்வர்.<ref>'''[[மத்தேயு நற்செய்தி|மத்தேயு]] 19:29''' "என் பெயரின் பொருட்டு வீடுகளையோ, சகோதரர்களையோ, சகோதரிகளையோ, தந்தையையோ, தாயையோ, பிள்ளைகளையோ, நிலபுலன்களையோ விட்டுவிட்ட எவரும் நூறு மடங்காகப் பெறுவர். நிலை வாழ்வையும் உரிமைப் பேறாக அடைவர்."</ref> [[தந்தையாம் கடவுள்|இறைத் தந்தை]]யின் ஒரே [[மகனாகிய கடவுள்|மகனிடம்]] நம்பிக்கை கொள்ளும் எவரும் நிலை வாழ்வைப் பெறுவர்.<ref>'''[[யோவான் நற்செய்தி|யோவான்]] 3:36''' "மகனிடம் நம்பிக்கை கொள்வோர் நிலைவாழ்வைப் பெறுவர்; நம்பிக்கை கொள்ளாதோர் வாழ்வைக் காணமாட்டார்."</ref> இயேசுவின் வார்த்தைகளுக்கு பணிந்து, கடவுளிடம் நம்பிக்கை கொள்வோர் நிலை வாழ்வைக் கொண்டுள்ளனர்.<ref>'''[[யோவான் நற்செய்தி|யோவான்]] 5:24''' "என் வார்த்தையைக் கேட்டு என்னை அனுப்பியவரை நம்புவோர் நிலை வாழ்வைக் கொண்டுள்ளனர்."</ref>
 
==ஆதாரங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/மீட்பு_(கிறித்தவம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது