தந்தையாம் கடவுள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Agnel (பேச்சு | பங்களிப்புகள்)
Agnel (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 20:
 
==[[புதிய ஏற்பாடு|புதிய ஏற்பாட்டில்]]==
"நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் தந்தை இரக்கம் நிறைந்த [[கடவுள்]]. அவரே ஆறுதல் அனைத்துக்கும் ஊற்று; அவரைப் போற்றுவோம்." (<ref>[[கொரிந்தியருக்கு2 எழுதிய இரண்டாவதுகொரிந்தியர் நிருபம்(நூல்)|2 கொரிந்தியர்]] 1:3</ref> என்று [[2 கொரிந்தியர் (நூல்)|கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாவது திருமுகத்தில்]] திருத்தூதர் [[பவுல் (திருத்தூதர்)|பவுல்]] கூறுகிறார்.
 
"பலமுறை, பலவகைகளில் முற்காலத்தில் இறைவாக்கினர் வழியாக நம் மூதாதையரிடம் பேசிய கடவுள், இவ்விறுதி நாள்களில் தம் மகன் வழியாக நம்மிடம் பேசியுள்ளார்." (<ref>[[எபிரேயருக்குஎபிரேயர் எழுதிய நிருபம்(நூல்)|எபிரேயர்]] 1:1-2</ref> என்று [[எபிரேயர் (நூல்)|எபிரேயருக்கு எழுதிய திருமுகம்]] குறிப்பிடுகிறது.
 
"உலகிற்குத் தண்டனைத் தீர்ப்பளிக்க அல்ல, தம் மகன் வழியாக அதை மீட்கவே கடவுள் அவரை உலகிற்கு அனுப்பினார். அவர்மீது நம்பிக்கை கொள்வோர் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவதில்லை; ஆனால் நம்பிக்கை கொள்ளாதோர் ஏற்கெனவே தீர்ப்புப் பெற்றுவிட்டனர். ஏனெனில் அவர்கள் கடவுளின் ஒரே மகனிடம் நம்பிக்கை கொள்ளவில்லை." (<ref>[[யோவான் நற்செய்தி|யோவான்]] 3:17-18)</ref> என்று '''இயேசுவே கூறியதாக [[புதியயோவான் ஏற்பாடுநற்செய்தி]]'''யில் கூறுகிறதுகாணப்படுகிறது.
 
"நம் ஆண்டவராகிய [[இயேசு கிறிஸ்து]]வின் தந்தையும் கடவுளுமானவர் போற்றி! அவர் விண்ணகம் சார்ந்த, ஆவிக்குரிய ஆசி அனைத்தையும் கிறிஸ்து வழியாக நம்மீது பொழிந்துள்ளார். நாம் தூயோராகவும், மாசற்றோராகவும் தம் திருமுன் விளங்கும்படி, உலகம் தோன்றுவதற்கு முன்பே கடவுள் நம்மைக் கிறிஸ்து வழியாகத் தேர்ந்தெடுத்தார்." (<ref>[[எபேசியருக்குஎபேசியர் எழுதிய திருமுகம்(நூல்)|எபேசியர்]] 1:3-4</ref> என்று [[எபேசியர் (நூல்)|எபேசியருக்கு எழுதிய திருமுகத்தில்]] திருத்தூதர் [[பவுல் (திருத்தூதர்)|பவுல்]] குறிப்பிடுகிறார்.
 
==ஆதாரங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/தந்தையாம்_கடவுள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது