நவராத்திரி நோன்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பிழை திருத்தம்
No edit summary
வரிசை 1:
 
[[File:Avatars of Amman Navarathiri.jpg|right|thumb|250px|நவராத்திரி ஒன்பதாம் நாளன்று துர்க்கை, இலக்குமி, சரசுவதியாக வேடமணிந்திருக்கும் சிறுமிகள்]]
'''நவராத்திரி நோன்பு''' (விரதம்) [[புரட்டாதி]] (புரட்டாசி) மாதத்தில் [[சூரியன்]] [[கன்னி இராசி]]யில் சஞ்சரிக்கும் காலத்தில் சக்தியை (தேவியைக்) குறித்து நோற்கப்படும் (அனுஷ்டிக்கப்படும்) [[நோன்பு|நோன்பாகும்]]. இது தட்சணாயண் காலமாகும். இக்காலம் தேவர்களுக்கு இராக்காலமாகும். உத்தராயணத்தில் வசந்த நவராத்திரியும் தட்சணாயன காலத்தில் சாரதா நவராத்திரியும் தேவியைப் பூசிக்கச் சிறந்த காலமாகும். இவை இரண்டிலும் [[புரட்டாதி]] மாதத்தில் நோற்கப்படும் (அனுஷ்டிக்கப்படும்) சாரதா நவராத்திரியையே நாம் எல்லோரும் கைக் கொள்ளுகின்றோம்.
 
"https://ta.wikipedia.org/wiki/நவராத்திரி_நோன்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது