கௌளை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
start
 
வரிசை 9:
 
* இந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம் (ரி<sub>1</sub>), அந்தர காந்தாரம் (க<sub>3</sub>), சுத்த மத்திமம்(ம<sub>1</sub>), பஞ்சமம், காகலி நிஷாதம் (நி<sub>3</sub>) ஆகிய சுரங்கள் வருகின்றன.
 
==இதர அம்சங்கள்==
* ஆரோகணத்தில் க , த வர்ஜம். அவரோகணத்தில் த மட்டும் வர்ஜம்.
 
* ஏகசுருதி ரிஷபம், இந்த இராகத்தின் தனித்தன்மையைக் காட்டுகின்றது. இதற்கு கௌளை ரிஷபம் என்றே பெயர்.
 
* கன பஞ்சக இராகங்களாகிய [[நாட்டை, [[கௌளை]], [[ஆரபி]], [[வராளி]], [[சிறீ]] ஆகியவற்றில் இது 2 வதாக வருகின்றது.
 
* தானம் அல்லது மத்திமகால ஆலாபனை இசைக்கும் பொழுது இவ்விராகத்தின் சாயை நன்கு வெளிப்படுகின்றது.
 
* பல இசை நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ள பழமையான இராகம் இது ஆகும். (''கௌடை'' என்று முன்பு அழைக்கப்பட்டுள்ளது).
 
==உருப்படிகள்==
# வர்ணம் : ''"செலிமி கோரி"'' - ஆதி - [[வீணை குப்பையர்]].
# பஞ்சரத்தின கீர்த்தனை : ''"துடுகுகல"'' - ஆதி - [[தியாகராஜர்]].
# கீதம் : ''"பூரணியே"'' - ஆதி - [[அருணாச்சல அண்ணாவியார்]].
# கிருதி : ''"ப்ரணமாம்யகம்"'' - ஆதி - [[மைசூர் வாசுதேவச்சாரியார்]].
# கிருதி : ''"ஆண்டருள்வாய்"'' - ஆதி - [[தண்டபாணி தேசிகர்]].
 
[[பகுப்பு: மேளகர்த்தா இராகங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/கௌளை" இலிருந்து மீள்விக்கப்பட்டது