விஜயபாகு படுகொலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 1:
'''விசயபாகு படுகொலை''' அல்லது '''விஜயபா கொள்ளய''' என்பது, இலங்கையில் 1521 இல் ஏற்பட்ட வரலாற்று நிகழ்வாகும். கோட்டை இரசதானி அரசன் ஏழாவது விசயபாகு மன்னின் பிள்ளைகள் மூவரும் தந்தைக்கெதிராகக் கிளர்ந்தெழுந்து, தந்தையைக் கொன்று அரசைக் கைப்பற்றித் தமக்குள் பகிர்ந்துகொண்ட நிகழ்வையே “விசயபாகு படுகொலை சுட்டுகிறது.
[[ஏழாவது விசயபாகு]] மன்னனின் முதல் திருமணத்தின் மூலம் மூன்று பிள்ளைகள் கிடைத்தனர். அவர்கள் முறையே, புவனேகபாகு, பரராசசிங்கன், மாயாதுன்னை ஆகியோர். மன்னர் இரண்டாவது திருமணம் செய்துகொண்டதும் அவர் மனைவி
[[1521]] இல் ஏற்பட்ட இந்த விசயபாகு படுகொலையின் பெறுபேறாய் கோட்டை அரசு முப்பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டது. இளைய மகன் மாயாதுன்னவே இந்நிகழ்வின்
[[en:Wijayaba Kollaya]]
|