இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 95:
== சட்டமறுப்பு இயக்கம்==
 
பெண்கள் அதிக அளவு ஈடுபட்ட போராட்டம் இதுவேயாகும். 1929 ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் லாகூரில் நடந்த தேசிய காங்கிரஸ் மாநாடு சட்ட மறுப்பு போராட்டம் தொடங்க வேண்டுமென்று தீர்மானித்து காந்தியடிகளிடம் சகலப் பொறுப்புகளையும் ஒப்படைத்தது. காந்தியடிகள் வகுத்த திட்டங்களை அப்போதைய வைசிராய் இர்வின் பிரவு நிராகரித்தவுடன் தான் அறிவி;த்த்படிஅறிவித்தபடி அவர் சபர்மதி ஆசிரமத்திலிருந்து சுமார் 150 தொண்டர்களுடன் பம்பாய்க் கடற்கரையிலுள்ள தண்டீ என்ற இடத்திற்கு உப்பெடுப்பதற்காக பாதயாத்திரை தொடங்கினார். அச்சம்பவத்தில் ஏராளமான சத்தியாக்கிரகிகள் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்பட்டனர். காந்தியடிகளுக்கு ஆறு வருடம் தண்டனை கொடுக்கப்பட்டது. உடனே தேசமெங்கும் சுதந்திர ஆர்வம் பொங்கி எழுந்தது.
 
தமிழ் நாட்டில்;தமிழ்நாட்டில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு போராட்டம்; நடத்த வேண்டுமென்று ராஜகோபாலாச்சாரி அவர்கள் விரும்பினார். தஞ்சாவூரிலுள்ள வேதாரண்யம் கடற்கரையில் உப்பெடுப்பதென்று முடிவு செய்யப்பட்டது. அதன்படி 1930 ஏப்ரல் 13-ம்ஆம் தேதி வேதாரண்யம் சென்று உப்பு காய்ச்சத் தொடங்கியபோது; கைது செய்யப்பட்டார். அடுத்து கே. சந்தானம் அவர்கள் இரண்டாவது தலைவராக நியமிக்கப்பட்டார். ருக்மணிலட்சுமிபதிருக்மணி லட்சுமிபதி அம்மையாரும் உடன் ஒத்துழைத்தார். தொண்டர்கள் பல இடங்கள் போய் உப்பு சேகரித்து சிறைப்பட்டனர். அங்கிருந்த சத்தியாகககக்கிரகிகள்சத்தியாககிரகிகள் கூட்டம் போடுவர், அதிகாரிகள் அவர்களை தடியினால் தாக்கிக் கலைப்பார்கலைப்பர். எந்த உதவியும் பொது மக்கள் செய்யக் கூடாது என்று அரசாங்கம் உத்தரவு போட்டது. ஆனால் மக்கள் அதற்கு மசியவில்லை. மற்ற சத்தியாக்கிரகிகள் கைதானபோது சத்தியாகிரகிகளின் ஒரே பெண் தொண்டரான ருக்மணிலட்சுபதிருக்மணிலட்சுமிபதி அவர்கள் தலைமை வகித்தார்.26 இவ்வம்மையார் 1929-ல்ஆம் ‘’சென்னைஆண்டில் "சென்னை இளைஞர் சங்கம்’’சங்கம்"’ என்ற அமைப்பை தொடங்கி இளைஞர்களிடமும், மகளிரிடமும் தேச பக்தியை ஏற்படுத்த உழைத்தார்.27சட்டமறுப்புப்27 சட்டமறுப்புப் போராட்டம் தொடங்க வேண்டுமென்று காங்கிரஸ் தீர்மானித்தவுடன் இவர் இச்சங்கத்தைக் கூட்டி அத்தீர்மானங்களை ஆமோதித்தார்.28 பின்னர் வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகத்தை தலைமை ஏற்று நடத்தினார். இவர் இருநூறு ஆண் சத்தியாகிரகிகள் மத்தியில் ஒரே பெண.; முகாமில் ஆண்களுடனேயே தங்குவார். இவர் அரசு அலுவலர்கள்; வசிக்கும் பகுதிகளுக்கு சென்று அவர்கள் அரசாங்கத்திடம் கொண்டுள்ள பற்று குறைந்து தேசபக்தி ஏற்படும் வகையில் துண்டு பிரசுரங்கள் வழங்கினார்.29 சத்தியாக்கிரகத்தை அடக்குவதற்காக, மே மாதம் 14-ம்ஆம் நாள் அம்மையார் அவர்கள் கைது செய்யப்பட்டு ஒருவருடம் சாதாரண சிறைத் தண்டனையில் தஞ்சாவூர் சிறையில் வைக்கப்பட்டார்.30 இவர் கைதாகி செல்லும்போது முகாமிலிருந்தவர்களைப் பார்த்து சிரித்த முகத்துடன் ‘’நீங்கள்"நீங்கள் அனைவரும் என்னைப் பார்த்து பொறாமைப்படவல்லைiயாபொறாமைப்படவில்லையா? வெற்றி சத்தியாகிரகிகளுக்கே, தைரியமாயிருந்து போராட்டத்தை தொடர்ந்து நடத்துங்கள்’’ எனக்கூறினார்எனக் கூறினார்.31 இவர்தான் சட்டமறுப்பு போராட்டத்தில் இந்தியா முழுதுமாக முதன் முதலாக்கமுதலாகக் கைதான பெண் தொண்டர். காந்தியடிகள் உப்பு சத்தியாக்கிரகத்தின் முக்கிய அம்சம் பெண்கள்தான் என்றும் குறிப்பாக சென்னையை சேர்ந்த ருக்மணி லட்சுமிபதி என்றும் குறிப்பிடுமளவிற்கு இவர் சிறப்புற சத்தியாக்கிரகத்தை நடத்தினார்.32 அம்மையாரின் கைது தமிழகத்தில் பெரும்பரபரப்பைபெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதைக் கண்டித்து இந்தியப் பெண்கள் சங்கம் ஒரு பொதுக்கூட்டம் கூட்டி இந்தியாவுக்கு உடனடியாக சுயாட்சி கொடுக்க வேண்டுமென்று கோரியது.33.
 
வேதாரண்யத்தில் சத்திக்யாகிரகம் நடந்து கொண்டிருந்தபோது சென்னை நகரிலும் தி. பிரகாசம் அவர்கள் தலைமையில் உப்பு சத்தியாகிரகம் நடந்தது. அதை முளையிலேயே கிள்ளுவதற்கானகிள்ளுவதற்காக அவர்களைஅவரை அரசு உடனே கைது செய்தது.34. அதன் பிறகு துர்காபாய் அம்மாள் என்ற பெண் தொண்டர் தலைமை ஏற்று உதயவரம் என்ற இடத்தில் முகாம் ஏற்படுத்தினார்கள்.35 இந்த அம்மையார்தான் காந்தியடிகள் பெண்கள் உப்பு சத்தியாக்கிரகத்தில் கலந்து கொள்வதை விரும்பவில்லைவிரும்புகிறார் என்பதை அறிந்து சென்னையிலுள்ள தலைவர்களை அணுகி பெண்களைச் சேர்த்து கொள்ளவேண்டுமென்ற தன் விருப்பத்தை தெரிவித்தார். பெண்கள் விருப்பத்தோடு உப்பு சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டபோது காந்தி அதை மகிழ்ச்சியுடன் வரவேற்றார். அம்மையார் ஏப்ரல் 25-ம் ஆம் நாள் நூறு தொண்டர்களுடன் சென்னை கடலில் உப்பு காய்ச்சுவதற்காக ஊர்வலமாகப் புறப்பட்டபோது போலீஸ்படை அவர்களை முன்னேறவிடாமல் தடுத்தது.36
 
பின்னர் மே மாதம் இரண்டாம் நாள் இவ்வம்மையார், கிருஷ்ணம்மா, மேலும் சில பெண்கள் உப்புச் சட்டத்தையும், தடையுத்தரவையும் மீறி; சென்னை சாந்தோம் கடற்கரையில் உப்புக் காய்ச்சத் தொடங்கியபோது போலீஸார் அவ்வுப்புப்பானைகளை உடைத்ததோடு கூட்டத்தையும் கலைத்தனர்37. அதன்பின் துர்காபாய் அம்மையார் வட ஆற்காட்டிற்குச் சென்று ஏராளமான சொற்பொழிவுகள் ஆற்றினார். பின்னர் மே மாதம் 25-ஆம் தேதி உப்புச் சட்டத்தை மீறி உப்புக் காய்ச்சினார்.38 இதனால் அடுத்த நாளே கைது செய்யப்பட்டு ஒன்பது மாதம் சிறை தண்டனை அடைந்தார்.39 இதனைக் கண்டித்து ஆற்காடு மற்றும் வேலூர் பகுதிகளில் பெரும் கலவரம்; மூண்டது.40 உப்பு சத்தியாக்கிரகம் கடற்கரைப் பகுதிகளில் மட்டுமே நடத்த முடிந்ததால் ஏராளமான மக்கள் கலந்து கொள்ள முடியவில்லை. அதையும் அரசு தீவிர செயல்களால் அடக்கியது.
 
பின்னர் காந்தியடிகளின் விருப்பத்திற்கிணங்க, கல்லூரி, கல்விக் கூடங்கள், அந்நியத் துணிக்கடைகள், மதுபான கடைகள் இவற்றை மறியல் செய்யும் போhராட்டத்திலும்போராட்டத்திலும், கதர் உற்பத்தியிலும் பெண்கள் ஈடுபட்டனர். இவர்கள் கடமை என்னவென்றால் வியாபாரிகளை அணுகி அவ்வியாபாரத்தைவிட்டுவிடுமாறும்அவ்வியாபாரத்தை விட்டுவிடுமாறும், வாடிக்கையாளர்களிடம் அப்பொருட்கள் பயன்படுத்தாமல் இருக்குமாறும் அறிவுரைக்க வேண்டும். இவை பயன் தரவில்லையென்றால் கடைகளுக்கு முன்னால் படுத்து விற்பனையை தடை செய்யவேண்டும். இதுவே காந்தியடிகள்காந்தியடிகளின் அறிவுரை. இவ்வறிவுரைக்கு இணங்க தமிழகப் பெண்கள் காங்கிரஸ் கமிட்டிகளில் சேர்ந்து இப்போராட்டங்களில் தீவிரமாக ஈடுபட்டார்கள். இவர்கள் நியாயமான கோரிக்கைகளை அரசாங்கம் லத்தியாலும், சிறை தண்டனையினாலும் ஒடுக்கியது. இந்த தண்டனைகளையெல்லாம் பொருட்படுத்தாது மேலும் தீவிரமாக போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.
 
அந்நியத்துணிக்கடைகள் மறியல் போராட்டத்தில்; முதன்மை வாய்ந்தவர் சென்னை எஸ். அம்புஜம்மாள் ஆவார். இவர் தன் தந்தை எஸ். ஸ்ரீனிவாச ஐயங்கார் விருப்பத்திற்கு மாறாக காந்தியடிகள் பால்காந்தியடிகள்பால் கொண்ட பற்றினால் 1930-ல்ஆம் ஆண்டில் பத்து நாட்கள் தொடர்ந்து துணிக்கடைமறியல் செய்தார். இவரும்;; ஞானம்மாள மற்றும் இதர பெண்களும் சென்னையில் ராட்டன் பஜாரில் உள்ள அந்நியத் துணிக்கடைகளின் முன்னால் மறியல் செய்தனர். இதைத் தடுப்பதற்காக இவர்கள் மீது ரப்பர் குழாய் மூலம் சாக்கடைநீர் வீசியடிக்கப்பட்டது. எனினும் அச்சமில்லாமல் தொடர்ந்து மறியல் செயதார்கள். அப்போது அரசு அம்மையாரை மட்டும் கைது செய்யவில்லை. ஆனால் அவரோடு உழைத்த ஏழு பெண்களும் கைதானர்கள். அந்நியத்துணிக்கடை மறியல் போராட்டத்தின் போதுபோராட்டத்தின்போது கைது செய்யப்பட்ட பி.லீலாவதி , லலிதா பிரபு ஆகியோரை தலைச்சேரி நீதிமன்றத்திற்கு கொண்டுசெல்லும் வழியில் காவலர்களால் அவர்களது தாலி அறுக்கப்பட்டது.இச்சம்பவத்தினால்அவ்விடம்”தாலியறுத்தான் தலைச்சேரி”இச்சம்பவத்தினால் அவ்விடம் "தாலியறுத்தான் தலைச்சேரி" என்று வழங்கலாயிற்று.41
 
மற்றொரு அம்சமான கல்லூரி மறியல் போராட்டத்தை டாக்டர் பிச்சை முத்துபிச்சைமுத்து அம்மாள் 1930-ம்ஆம் ஆண்டு வருடம் செப்படம்பர் 3-ம்ஆம் நாள் தொடங்கினார். அம்மையாரும் அவரோடு சேர்ந்த காங்கிரஸ் தொண்டர்களும், கல்லூரிகளில் மாணவர்களும், ஆசியர்களும் நுழையாதவாறு தடுத்தார்கள். மேலும் மாணவர்கள் கல்லூரிகளைப் புறக்கணிப்பதற்கான துண்டு பிரச்சுரங்களைபிரசுரங்களை விநியோகித்தனர். இதனால் ஏராளமான மாணவர்கள் தங்கள் படிப்பை விட்டுவிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்42. ஆனால் அம்மையார் அவர்கள் போராட்டம் தொடங்கப்பட்ட அடுத்த நாளே கைது செய்யப்பட்டு ஆறு மாதம் சிறைத்தண்டனை அனுபவித்தார். இதைக் கண்டித்து சென்னை ராணிமேரிக்இராணிமேரிக் கல்லூரியை சேர்ந்த மாணவிகள் கல்லூரியைப் புறக்கணித்தனர்43. வா.வே.சு. ஐயர் மனைவி பத்மாவதி அம்மாவும் வேறு சில பெண்களும் தடை உத்தரவை மீறித் தேசிய கொடி வணக்கம் செய்தமையால் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டனர்44.
 
தினசரி தெருக்கள் தோறும் உணர்ச்சிதரும் பிரச்சாரங்கள், தலைவர்கள் கைது செய்யப்பட்டால் கடையடைப்பு, வேலை நிறுத்தம், ஊர்வலம், பொதுக்கூட்டங்கள் யாவும் நடைபெறும். வக்கீல்கள், மாணவர்கள், பெண்கள் மற்றும் சிறுவர்கள் ஏராளமாகக் கலந்து கொண்டனர். ராட்டையும்; கையுமாகவே அனைவரும் தென்பட்டனர். தினசரி; நடைபெறும் கூட்டங்களில்; சத்தியாக்கிரக நிதிக்காக பணமும், காசும், நகையும், சாமான்களும் பலர் கொடுத்தனர். பலர்சிறைபலர் சிறை சென்றனர். பத்மாசனி அம்மாளும் சிறைத் தண்டனைபெற்றார்தண்டனை பெற்றார். அரசாங்கத்தின் அடக்குமறையைஅடக்குமுறையை எதிர்த்து உயர் பதவி வகித்த பெண்கள் தங்கள் பதவிகளை துறந்தனர்;, சென்னை சட்டசபையைச் சேர்ந்த ருக்மணிலட்சுமிபதியும், கமலாதேவி சட்டோபாத்யாவும் ராஜினாமா செய்தார்கள்.45 காந்தியடிகள் கைதானதை எதிர்த்து திருமதி. முத்துலட்சுமிரெட்டிமுத்துலட்சுமி ரெட்டி சென்னை சட்டசபையின் துணை தலைவர் பதவியை துறந்தார்.
 
கைதானவர்கள்; 1931-ல் ஆம் ஆண்டில் ஏற்பட்ட காந்தி-இர்வின் ஒப்பந்தத்தின்படி விடுதலையடைந்தனர். இவ்வொப்பந்தத்தின்படி நாடு முழுவதும் சாத்வீக மறியல் தொடங்கப்பட்டது. [[மதுரை]]யில் அக்டோபர் மாதம் வரை அந்நியத் துணிக்கடைகள் மறியல் தீவிரமாக நடைபெற்றது. இதில் டாக்டர் பிச்சைமுத்து அம்மாள் தலைமையில் சுமார் ஐம்பது பெண்கள் மறியல் செய்தனர். இது தொடர்பாக [[மதுரை]] பத்மாசனி அம்மாள், சீதாலட்சுமி, தாயம்மாள் ஆகியோரின் தீவிரப் பிரச்சாரங்கள் குறிப்பிடத் தக்கவை46 சென்னை நகரில் இப்போராட்டம் பெரும்பாலும் பெண்களால் மட்டுமே நடத்தப்பட்டது. அவர்களுக்கு துர்காபாய் அம்மாளும், திருமதி கஸினும் தலைமை தாங்கினார்கள்.47 காந்தி-இர்வின் ஒப்பந்தத்தை நிராகரித்து சாத்வீக மறியல் செய்தவர்கiளில்செய்தவர்களில் பலரை அரசாங்கம் கைது செய்தது. அதில் குறிப்பிடத்தக்கவர்கள் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த லட்சுமி அம்மாவும், திருவல்லிக்கேணியை சேர்ந்த கமலாபாயும் ஆவார்கள். இவர்களுக்கு ஆறுமாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் கிருஷ்ணாபாயும் வேறு இரண்டு பெண்களும், எண்பது தொண்டர்களும் சென்னை ராட்டன் கடை வீதி துணிக்கடைகளை மறியல் செய்தபோது கைது செய்யப்பட்டு சிறை வைக்கபடபட்டார்கள், இவர்களின்; முயற்சியால், ஏராளமான அந்நியத் துணி; வியாபாரிகள் தங்கள் கடைகளை மூடினர்.
 
1932-ம்ஆம் வருடம்ஆண்டு தொடக்கத்தில் ஒப்பந்தத்திற்கு விரோதமாக அரசு நடந்து கொண்டமையால் காந்தியடிகள் காரிய கமிட்டியுடன் ஆலோசித்து போராட்டத்திற்கான பல திட்டங்களை வகுத்தார். இதை அறிந்த வைசிராய் வெல்விங்டன் காந்தியடிகளைக் கைது செய்து காவலில் வைத்தார். இச்செய்தி எட்டியதும் தேசம் முழுவதும் கடையடைப்பு, வேலை நிறுத்தம், மற்றும் பொதுக் கூட்டங்கள் நடத்தி மக்கள் தங்கள் கண்டனத்தை தெரிவித்தனர். நாடு முழுவதும் அடக்குமுறை தலைவிரித்தாடத் தொடங்கியது. முக்கிய அங்கத்தினர்களும், தலைவர்களும் கைது செய்பப்பட்டனர். காங்கிரஸ் குழுக்களை சட்ட விரோதமான ஸ்தாபனம் என்று அறிவித்து அவைகள் கலைக்கப்பட்டன.
 
தமிழகத்தில், காந்தியடிகள் கைது மக்களை திரண்டு எழச் செய்தது, காங்கிரஸ் நியமித்துள்ள பிரதிநிதிகளான பத்மாசனி அம்மாள், தாயம்மாள், மற்றும் சீதாலட்சுமி, முத்தம்மாள், சித்து பாக்கியலட்சுமி அம்மாள், கொண்டாலட்சுமி அம்மாள், கே.டி. கமலா ஆகிய முப்பது பெண்கள் [[மதுரை]]யில் மட்டும் கைதாகி சிறை சென்றனர்.48 . இரண்டாவது தடவையாக 1932-ல் அம்புஜம்மாள் துணிக்கடை மறியல் செய்தபோது கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் காவலில் வைக்கப்பட்டார். சென்னையைச் சேர்ந்த ஞானம்மாளும் இப்போராட்த்தில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டவர்களில் ஒருவராவார். இப்போராட்டத்திலும் ருக்மணி லட்சுமிபதியும்;, துர்காபாயும் ஈடுபட்டார்கள்.
துணிக்கடை மறியல் செய்தபோது கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில்; காவலில் வைக்கப்பட்டார். சென்னையைச் சேர்ந்த ஞானம்மாளும் இப்போராட்த்தில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டு சிறைவைக்கப் பட்டவர்களில் ஒருவராவார். இப்போராட்டத்திலும் ருக்மணி லட்சுமிபதியும்;, துர்காபாயும் ஈடுபட்டார்கள்.
 
==தேசபக்தி பாடல்கள்==
சுதந்திரப் போராட்டம் தீவிரமாக நடைபெற்ற காலத்தில், தேசபக்தர்கள் தங்கள் குடும்ப நிகழ்ச்சிகளிலும் தேசபக்தி பாடல்களுக்கே முதலிடம்கொடுத்தனர்முதலிடம் கொடுத்தனர். அரசியல் கூட்டங்களிலும் தேசபக்தி பாடல்கள் பாடப்படுவது வழக்கம். அந்நாளில் தேசபக்திபாடல்கள் பாடுவதில் தனிஆர்வம்காட்டி வந்தபெண்களில் கோதை நாயகி;, கே.பி.சுந்தராம்பாள் மற்றும் டி.கே.பட்டம்மாளும் சிறப்புடையவர்கள. இவாகள்கணீரெனப்பாடும்தேசஇவாகள் பக்திபாடல்களால்கணீரெனப் ஈர்க்கப்பட்டுபோராட்டபாடும் இயக்கங்களில்பங்குகொண்டதொண்டர்கள்தேசபக்தி ஏராளமபாடல்களால் ஈர்க்கப்பட்டு போராட்ட இயக்கங்களில் பங்குகொண்ட தொண்டர்கள் ஏராளம்.; பாரதியின் பாடல்களை சிறப்பாக பாடும் வல்லமை பெற்றவர் கோதை நாயகி. காங்கிரஸ் நிகழ்ச்சிகளில் இவ்வம்மையார் பெயர் இடம்பெற்றாலே கூட்டம் ஏராளம் சேரும். மதுரகவி பாஸ்கரதாஸ் இயற்றிய மதுரகவிபாஸ்கரதாஸஇயற்றியப்பாடல்களானபாடல்களான
காந்தியோ பரமஏழை சந்நியாசி
தாயிடம்அனபில்லாத சன்மம் வீPணேவீணே
நம்பிக்கை கொண்டெல்லோரும ராட்டை சுற்றுவோம்
காந்தி லண்டன் சேர்ந்தார்
என்ற நான்குபாடல்களையும் கே.பி.சுந்தராம்பாள் அருமையான முறையில் இசைத்தட்டில் பாடி மக்களிடையே கொண்டு சேர்த்தார். பாரதியாரின் பாடல்களை சென்னை அரசு தடை செய்ததை எதிர்த்து நடத்தப்பட்ட கூட்டங்களில் இவர் “நெஞ்சு"நெஞ்சு பொறுக்குதில்லையே”பொறுக்குதில்லையே" என்ற பாடலைப்பாடி மக்களை வீறுகொண்டெழச்செய்தார்.
 
உப்பு சத்யாக்கிரகத்தையொட்டி காந்தி சிறை சென்ற போது”காந்தியோபோது "காந்தியோ பரம ஏழை சந்நியாசி”சந்நியாசி" என்ற பாடல் இவரால் பாடப்பட்டு இசைத்தட்டில் பதிவு செய்து நாடெங்கும் பரப்பப்பட்டது. காங்கிரஸ் கொள்கையில் பற்று ஏற்பட்டு அதனால் ஓய்வு நேரங்களில் நூல் நூற்று அதை காங்கிரஸ் குழவிற்கு அனுப்பி வைத்து கொண்டிருந்தார். 1931 ஆம் ஆண்டு தனது வீட்டிலிருந்த வெளிநாட்டுத் துணிகளை தீயிட்டுக் கொளுத்தினார். தானே கதர் துணிகளை முதுகில் சுமந்து கொண்டு மயிலாப்பூரிலுள்ள அறுபத்து மூவர் திருவிழாவில் விற்று காங்கிரஸ் குழவிற்கு அனுப்பியிருக்கிறார். 1932 ஆம் ஆண்டு பகத்சிங், இராச குரு, சுகதேவ் என்ற மூன்று இளைஞர்களை தூக்கிலிட்டு கொன்றபோது அதை கண்டித்து எழுதப்பட்ட பாடலான
“ பகத்சிங்“பகத்சிங், ராச குரு, சுகதேவ்
காங்கிரஸ் கொள்கையில் பற்று ஏற்பட்டு அதனால் ஓய்வு நேரங்களில் நூல் நூற்று அதை காங்கிரஸ் குழவிற்கு அனுப்பி வைத்து கொண்டிருந்தார்.1931ஆம் ஆண்டு தனது வீட்டிலிருந்த வெளிநாட்டுத்துணிகளை தீயிட்டுக்கொளுத்தினார்.தானே கதர் துணிகளை முதுகில் சுமந்து கொண்டு மயிலாப்புரிலுள்ள அறுபத்து மூவர் திருவிழாவில்விற்று காங்கிரஸ் குழவிற்கு அனுப்பியிருக்கிறார்.1932-ம் ஆண்டு பகத்சிங், இராச குரு,சுகதேவ் என்றமூன்று இளைஞர்களை தூக்கிலிட்டு கொன்றபோது அதை கண்டித்து எழுதப்பட்ட பாடலான
“ பகத்சிங், ராச குரு,சுகதேவ்
சிறைவாயிலில் கண்ணீர் வடித்தாள் பாரத மாதா
…பெறற்கரிய பகத்சிங், ராச குரு, சுகதேவைப்
பிரிந்தே வருந்துகிறாள் நம் அன்னை பாரத மாதா”
என்ற பாடலை [[கே.பி.சுந்தராம்பாள்]] பாடி இசைத்தட்டில பதிவு செய்துள்ளார். இதற்கும் தடைவரவே அதுவெகுவாகப்பரவவில்லைஅது வெகுவாகப் பரவவில்லை. நாடகக்கலைஞர்கள்மூலமேநாடகக்கலைஞர்கள் மூலமே இப்பாடல் பாமர மக்களைச் இப்பாடல்பாமரமக்களைச்சென்றடைநத்துசென்றடைந்தது.
 
இவ்வாறு பல பாடல்கள் மூலம் இவர் தேசபற்றினை மக்களிடம் ஏற்படுத்தினார். அந்நாளில் இவர்பாடியும்இவர் பாடியும், பேசியும் பெரும் கூட்டம் கூடியப் பிறகே காங்கிரஸ்தலைவர்கள்;காங்கிரஸ் தலைவர்கள் பேசத் பேசத்தொடங்குவர்49தொடங்குவர்49.
என்ற பாடலை [[கே.பி.சுந்தராம்பாள்]] பாடி இசைத்தட்டில பதிவு செய்துள்ளார்.இதற்கும் தடைவரவே அதுவெகுவாகப்பரவவில்லை. நாடகக்கலைஞர்கள்மூலமே இப்பாடல்பாமரமக்களைச்சென்றடைநத்து.
இவ்வாறு பல பாடல்கள் மூலம் இவர் தேசபற்றினை மக்களிடம் ஏற்படுத்தினார்.அந்நாளில் இவர்பாடியும், பேசியும் பெரும் கூட்டம் கூடியப் பிறகே காங்கிரஸ்தலைவர்கள்; பேசத்தொடங்குவர்49.
 
[[எஸ்.ஆர்.ரமாமணிபாய்]] பாடிய
“ஆடு"ஆடு ராட்டே மகிழ்ந்தாடு ராட்டே
சுய ஆட்சியைக் கண்டோமென்றாடு ராட்டே”ராட்டே"
 
என்ற பாடல் கதராடை உற்பத்தி மூலம் சுய ஆட்சியை பெறமுடியுமென்ற கருத்தை வலியுறுத்தியது. [[மதுரை]] எம்.கண்ணம்மாள் பாடிய “சத்யமெங்குமே"சத்யமெங்குமே தளரா நாடு-இந்து தேசமதைப்புகழ்ந்துபாடு….”
என்ற பாடமும்பாடலும் பிரபலமானவை.50
 
தங்களின் எழுத்துக்கள் மூலமும் பலர் தேசபக்தியை மக்களிடம் பரப்பினர். அவர்களில் பெண்களும் அடங்குவர். அவர்களில் குறிப்பிடத்தக்கவர் பண்டிதை அசலாம்பிகை அம்மையார். அவர் இயற்றிய நூல்களான காந்திபுராணம் மற்றும் திலகர் புராணம் இவரின் தேசபற்றிற்கு எடுத்துக்காட்டு. வீரவிளக்கு [[வா.வெ.சு.ஜயர்]] காந்தி புராணத்திற்கு தமது பாலபாரதி இதழில் பின்வருமாறு மதிப்புரை எழுதினார்.
தங்களின் எழுத்துக்கள் மூலமும் பலர் தேசபக்தியை மக்களிடம்
பரப்பினர்.அவர்களில் பெண்களும் அடங்குவர்.அவர்களில் குறிப்பிடத்தக்கவர் பண்டிதை அசலாம்பிகை அம்மையார்.அவர் இயற்றிய நூல்களான காந்திபுராணம் மற்றும் திலகர் புராணம் இவரின் தேசபற்றிற்கு எடுத்துக்காட்டு. வீரவிளக்கு [[வா.வெ.சு.ஜயர்]] காந்தி புராணத்திற்கு தமது பாலபாரதி இதழில் பின்வருமாறு மதிப்புரை எழுதினார்.
 
“பண்டிதை"பண்டிதை ஸ்ரீமதி அசலாம்பிகை அம்மையார் அருளிய காந்திபுராணத்திற்குகாந்தி புராணத்திற்கு நல்வரவு கூறுகிறோம். ஆத்ம சக்தியின் வெற்றிமுரசு மிருக பலத்தை திடுக்கிடச்செய்யும். இந்த நவயுகத்திற்கு நாயகனான மஹாத்மா காந்தியடிகளின் சரிதையைப் புராணம் வாயிலாக சாசுவதப்படுத்திய அம்மையாருக்குத் தமிழ்நாடு மிகவும் நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறது”51. இம்மதிப்புரை அம்மையாரின் எழுத்தாற்றலுக்கும் தேசபக்திக்கும் சான்று.
இம்மதிப்புரை அம்மையாரின் எழுத்தாற்றலுக்கும்; தேசபக்திக்கும் சான்று.
 
பின்வரும் வட்டவணையிலிருந்து பெண்கள் கணிசமான எண்ணிக்கையில் சுதந்திரப்போராட்டத்தில் பங்குபெற்று சிறை சென்றதை அறியலாம்.
வரி 162 ⟶ 156:
மாவட்டம்
சாதாரண சட்டம்
தொல்லை மற்றும் புறக்கணிப்பு தடுப்பு அவசரச் சட்டமசட்டம், 1932 பிரிவு-5,
சட்டவிரோதமாக துண்டுதல் அவசரச்சட்டம் 1932
பிரிவு-3
வரி 173 ⟶ 167:
பெண்கள்
மொத்தம்
ஆண்கள்
ஆண் கள்
பெண்கள்
மொத்தம் ட
வரி 211 ⟶ 205:
-
4
செங்கல்பட்டு
செங்கல்பட்டூ
-
-
வரி 266 ⟶ 260:
-
9
கிழக்கு கோதாவரி
17
-
வரி 277 ⟶ 271:
-
10
குணடூர்
குணடுர்
77
21
வரி 288 ⟶ 282:
-
11
மேற்கு கோதாவரி
மேற்குகோதாவரி
53
11
வரி 299 ⟶ 293:
7
12
தென்கனரா
13
-
வரி 310 ⟶ 304:
-
13
கிருஷ்ணா
கிருஸ்ணா
27
7
வரி 442 ⟶ 436:
-
25
விசாகப்பட்டிணம்
வுpசாகப்பட்டிணம்
1
-
வரி 474 ⟶ 468:
ஆதாரம்: அரசு ஆணை எண்.386அஇ பொது துறை இ 7-03-1932
 
சிறையிலடைக்கப்பட்ட பெண்கள் மிகவும் கொடுமைக் குள்ளானார்கள்கொடுமைக்குள்ளானார்கள். வேலூர் மத்தியச் சிறையிலுள்ள பெண் அரசியல் கைதிகள்;கைதிகளிடம் குங்குமமும் அவர்கள் கையிலணிந்திருந்த வளையல்களும் பலாத்காரமாகப் பறிக்கப்பட்டன.52 அவர்களுக்கு அளிக்கப்பட்ட படுக்கைகள் மிகவும் அசுத்தமாக இருந்தன. அவர்களுக்கு ஒருவாரத்திற்கு குளிக்கக் கொடுக்கும் எண்ணெய் ஒருநாளைக்குக் கூட போதுமானதாக இராது. சாப்பிடக் கொடுக்கும் சாதத்திலும், மாவிலும் பூச்சிகள் நிரம்பி இருக்கும். நூறு பெண்கள் வரை ஒரு கழிப்பிடத்தைத்தான் பயன்படுத்த வேண்டும். ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை நான்கு மணியிலிருந்து காலை ஐந்து மணி வரை அடைத்து வைக்கப்படுவார்கள். இவர்கள் கல் உடைத்தல், கம்பளி நெய்தல் போன்ற வேலைகள் செய்யவேண்டும். சென்னை குற்றவாளிகள் திருந்துவதற்கான சிறையில் அரசியல் கைதிகளும் மற்ற குற்றவாளிகளும் சேர்ந்து ஒரே பிரிவில் பனிரெண்டுபன்னிரெண்டு பேர் தூங்க வேண்டும். பெண்களும் அப்படியே53. சில பெண் அரசியல் கைதிகளையும் குற்றவாளிகளுக்கான ‘சி’'சி' பிரிவில் தான் வைத்திருந்தார்கள்.54 இச்சத்தியாக்கிரகத்தில் சென்னை ராஜதானியில் மட்டும் பிப்ரவரி மாதம் 1933 வரை கைதாகி சிறை சென்றவர்கள் எண்ணிக்கை 13674. அவர்களில் 633 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.55
 
தனிநபர் சத்தியாகிரகம்
வரி 480 ⟶ 474:
அடக்குமுறை தீவிரமாகவே நாட்டில் இயக்கம் ஒருவாறு மந்தமடைந்தது. இதைப் பார்த்து தனிப்பட்ட சட்ட மறுப்புக்கு காந்தியடிகள் அனுமதி வழங்கினார். ஒவ்வொருவரும் கைதாகும் வரை சளைக்காது சேவைசெய்து கொண்டே இருக்கவேண்டும் என்று அவர் தனிப்பட்ட சட்டமறுப்பின் பெருமையை எடுத்துக் கூறினார். பின்னால் காந்தியடிகளும் சட்ட மறுப்பு செய்து தண்டிக்கப்பட்டார்.
 
இச் சத்தியாக்கிரகத்தில் தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து மாவட்டங்களிலும் பல பெண்கள் பங்கு கொண்டு சிறை சென்றனர். 1940 நவம்பர் திங்கள் 21ஆம் நாள் ருக்மணி லட்சுமிபதி சத்தியாக்கிரகம் நடத்தியமையால் ஓராண்டு காலம் சிறைத்தண்டனை பெற்றார். சிறை செல்லும்போது, "இந்தியப் பெண்கள் மகாத்மா காந்தியின் தலைமையை ஏற்று நம் தாயகத்தின் பெருமைக்கும், உயர்வுக்கும் பாடுபடவேண்டும்”56
1940 நவம்பர் திங்கள் 21ஆம் நாள் ருக்மணி லட்சுமிபதி சத்தியாக்கிரகம் நடத்தியமையால் ஓராண்டு காலம் சிறைத்தண்டனை பெற்றார்.சிறை செல்லும்போது ,
“இந்தியப்பெண்கள் மகாத்மா காந்தியின் தலைமையை ஏற்று நம் தாயகத்தின் பெருமைக்கும்,உயர்வுக்கும் பாடுபடவேண்டும்”56
என்று கேட்டுகொண்டார்.
[[மதுரை]]யில் கே.பி.சானகிஅம்மாள் இரண்டாம் உலகப் போருக்கெதிராகப்பிரச்சாரம்செய்தபோதுபோருக்கெதிராகப் பிரச்சாரம் செய்தபோது கைதானார். மேலும்; [[மதுரை]]யைச் சேர்ந்த சொர்ணம்மாள் மற்றும் செல்லம்மாள் பொதுக் கூட்டங்களில் சொற்பொழிவாற்றியமைக்காகக் கைது செய்யப்பட்டுச் சிறை வைக்கப்பட்டனர். அவர்களைப்; பின்பற்றி [[மதுரை]]யில் அகிலாண்டத்தம்மாள், லட்சுமிபாரதி, திருமதி. சௌந்தரம் ராமசந்திரன், திருமதி. கிருஷ்ணசாமி, திருமதி. ராமசாமி ஆகியோர் சிறை சென்றனர்.57
 
குமாரமங்கலத்து சமீந்தாரினி இராதாபாய் சுப்பராயன் உலகப்போருக்கெதிராக எட்டு பக்கங்களில் தட்டச்சு செய்யப்பட்ட பிரசுரங்களை மக்களிடையே விநியோகித்துக்கொண்டிருந்தவிநியோகித்துக்கொண்டிருந்தபோது போதுகைதுகைது செய்யப்பட்டார்.
 
தூத்துக்குடியைச் சேர்ந்த சி.ஆர். சாரதாம்பாள் அம்மாள் மற்றும் கரூரைச் சேர்ந்த பியாரி பீபி, ஆகியோர் இச் சத்;தியாக்கிரகத்தில் ஈடுபட்டதற்காகக் கைது செய்யப்பட்டுச் சிறை வைக்கப்பட்டனர். சரஸ்வதி பாண்டுரங்கம் ஆறு மாத சிறைத்தண்டனை அடைந்து வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். அதனால் அவருடைய இரண்டு வயது மகளையும் ஆறு மாத மகனையும் இழந்தார்.
வரி 492 ⟶ 484:
வெள்ளையனே வெளியேறு இயக்கம்
 
சுதந்திரப்; போராட்டத்தின் கடைசி அத்தியாயம் 1942-ல் ஆம் ஆண்டில் நடந்த ‘வெள்ளையனே'வெள்ளையனே வெளியேறு’வெளியேறு' போராட்டமாகும். இப்போராட்டத்தின் முக்கிய அம்சம் தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டம். அந்தோணி அம்மாளும், பேச்சியம்மாளும் பங்கஜ மில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கு பெற்றமைக்காகக் கைது செய்யப்பட்டு ஒரு வருடம் காவலில் வைக்கப்பட்டார்கள். கோயம்புத்தூரைச் சேர்ந்த குட்டியம்மாள் மற்றும் சோலையம்மாள் ரயில் தண்டவாளத்தைத் தகர்க்க முனைந்தமையால் கைது செய்யப்பட்டு முறையே மூன்று மாதம், ஆறு மாதம் தண்டனை அடைந்துபெற்று கோயம்புத்தூர் சிறையில் வைக்கப்பட்டார்கள். சென்னையில் உள்ள அனைத்து கல்லூரி மாணவிகளும் வகுப்பறைகளைப் புறக்கணித்து போராட்டத்திற்கு ஆரதவு தெரிவித்தனர்.
 
வெள்ளையரை எதிர்த்து [[மதுரை]]யில் கண்டன ஊர்வலங்கள ஆகஸ்ட் மாதத்திலிருந்து அக்டோபர் வரை தொடர்ந்து நடத்தப்பட்டன. இதில்பெருமளவுஇதில் பெருமளவு பெண்கள் கலந்து கொண்டனர். இதனால் கோபமடைந்த போலீஸ் அதிகாரி தீச்சட்டி கோவிந்தன் மற்றும் பிற போலீசார் சொர்னம்மாள் மற்றும் மகாராஷ்டிராவைச் சேர்ந்த [[மதுரை]]யில் வாழ்ந்து வந்த லட்சுமி பாய் ஆகிய இருவரையும் வாகனத்தில் ஏற்றிச் சென்று 8கிலோ8 மீட்டர்கிலோமீட்டர் தொலைவிலுள்ள அழகர் கோவில் சாலையில் ஒரு காட்டில் இறக்கி அவ்விரு பெண்களின் ஆடைகளையும் பிடுங்கிக்கொண்டு அடித்து உதைத்தனர். இதுதான் சுதந்திரப்பாதை என்றுகூறிஎன்று ஒருகாட்டுப்பாதையில்கூறி அவர்களைத்தூக்கிஒரு காட்டுப்பாதையில் அவர்களைத் தூக்கி வீசினர். இரவு முழக்க அங்கே மறைவிடத்தில் மறைந்திருந்துமறைந்திருந்துவிட்டு விட்டுகாலையில் காலையில்அங்கிருந்தஅங்கிருந்த விவசாயிகள் உதவியால் ஆடைகள் பெற்று கட்டிக் கொண்டு [[மதுரை]] வந்து சேர்ந்தனர்.58அண்ணாமலைப் 58 அண்ணாமலைப் பல்கலைக் கழகம், இராணி மேரி கல்லூரி மற்றும கிறித்தவக்கல்லூரிகிறித்தவக் கல்லூரி மாணவியர் கல்லூரிகளை புறக்கணித்துவிட்டு பேரணிகளும்,மறியல்போராட்டங்களும் மறியல் போராட்டங்களும் நடத்தினர்.
 
புகழ்பெற்றஹார்மோனியக்கலைஞரானபுகழ்பெற்ற ஹார்மோனியக் கலைஞரான எம்.ஆர்.கமலவேணி பல தேசியப்பாடல்கள் பாடியவர். மக்களின் தேசிய உணர்வை தூண்டிய இவரது பாடல்கள் இவ்வியக்கத்தின்போது தடை செய்யப்பட்டது. இவர் பின்வரும் பாடலான
“அண்டம்கிடுகிடுங்க"அண்டம் கிடுகிடுங்க லண்டன் நடுநடுங்க
அகிம்சைப்போர்தொடுத்தார் காந்திமகான்”காந்திமகான்"
என்றப் பாடலை உணர்ச்சியோடு பாடி ஹார்மோனியம் வாசித்தார். இதனால் போலீசார் இவரை கைதுசெய்து சிறையில் அடைத்தனர். தன் ஒருவயது கை குழந்தையுடன ஆறுமாதம் சிறையிலிருந்தாhசிறையிலிருந்தார். 59;
 
டி.கே.பட்டம்மாள் சிறுவயதிN.லயேசிறுவயதிலேயே பாரதியின் பாடல்களைப்பாடிபாடல்களைப் தேசபற்றினைபாடி தேசப்பற்றினை வளர்த்தவர். காந்தியடிகள் காஞ்சிபுரம்வந்திருந்தபோதுகாஞ்சிபுரம் வந்திருந்தபோது அவர் முன்னிலையில்
”வீர"வீர சுதந்திரம் வேண்டி நின்றார்
பின்னர் வேறொன்று கொள்வாரோ….
கண்ணிரண்டும் விற்றுச்சித்திரம்வாங்கினால்
கை கொட்டி சிரியாரோ…..”
எனும் பாடலைப்பாடி பாராட்டினைப் பெற்றவர்.60
 
பாடகியும், நடிகையுமான எம்.ஆர்.கமலவேணி தேசபக்தி பாடல்கள் தவிர வேறு எந்தப்பாடலும்எந்தப் பாடலும் பாடுவதில்லை என்று உறுதிஉறுதிமொழி மொழிஎடுத்திருந்தார்எடுத்திருந்தார்.
 
நேதாஜி சுபாஸ் சந்திரபோஸின் இந்திய ராணுவம்
 
தமிழக மகளிர் தமிழகத்தில் மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் சென்று இந்திய சுதந்திரத்திற்காகப் போராடிய நிகழ்ச்சிகள் உண்டு. அவர்களுள் குறிப்பிடத்தக்கவர் குடும்பத்தோடு மலேசியாவிற்குச் சென்ற வடஆற்காடு மாவட்டத்தைச் சேர்ந்த கோவிந்தம்மாள் என்ற வீராங்கனை. இவர் நேதாஜி சுபாஸ் சந்திரபோஸின் இந்திய ராணுவத்தில் சேர்ந்து இந்திய விடுதலைக்காக அரும்பாடுபட்டவர். இந்திய சுதந்திரத்திற்காக தன் ராணுவத்திற்கு நிதி கொடுங்கள் என்று நேதாஜி கூறியதைக் கேட்டு உணர்ச்சி வசப்பட்டு இவர் தான் போட்டிருந்த ஆறு பவுன் வளையல்களைக் கழற்றிக் கொடுத்தார். மீண்டும் நேதாஜி பாரத நாட்டுக்காக ராணுவப் படையில் அணிதிரளுங்கள் என்று வேண்டுகோள் விடுத்தவுடன் தனக்குச் சொந்தமான ஒரு ஏக்கர் ரப்பர் தோட்டத்தை இந்திய தேசிய ராணுவத்திற்கு நன்கொடையாகக் கொடுத்ததோடு மட்டுமல்லாமல், மகளிருக்கென்று அமைந்த ‘ஜான்ஸிராணி'ஜான்ஸிராணி ரெஜிமெண்ட்டில்ரெஜிமெண்ட்'டில் சிப்பாயாகச் சேர்ந்தார். 1000 பெண்கள் கொண்ட அப்படையில் முதலில் 100 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்குப் பலரகத் துப்பாக்கிகளைச் சுடும் பயிற்சி தரப்பட்டது. அப்படி முதலில் தேர்ந்தெடுக்கப்பட்ட 100 பேரில் கோவிந்தாம்மாளும் ஒருவர். இவருடைய நேர்மையைப் பாராட்டி நேதாஜி இவருக்கு ‘லாண்ட்ஸ் நாயக்’ என்று பதவி உயர்வு அளித்தார். 1945- ஆம் ஆண்டு வரை இவர் அந்த இராணுவத்தில் பணியாற்றினார்61
 
லட்சுமிசுவாமிநாதன், ஆசாத் இந்து அமைச்சரவையில் சமூகப்பணி மற்றும் மருத்துவத்துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்துள்ளார். மருத்துவப் பணியைத்துறந்துவிட்டுபணியைத் துறந்துவிட்டு ஜான்சிராணி nhஜிமென்ட்டின்தலைமைப்ரெஜிமென்ட்டின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொள்ளவேண்டுமென்று ;நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் இவரை அழைத்தபோது எவ்விததயக்கமும்எவ்விதத் தயக்கமும் காட்டாது மருத்துவப்பணியை துறந்துவிட்டு, அப்பொறுப்பை ஏற்றுசெயல்படத்தொடங்கினார்ஏற்று செயல்படத் தொடங்கினார். தமது இயக்கத்திற்கு ஆதரவு திரட்டும் பொருட்டு ஆசியாவின்பலஆசியாவின் பல பகுதிகளுக்கும் சென்று தொண்டர்களைச்சேர்த்துதொண்டர்களைச் சேர்த்து கொண்டார்.
ஜனவரி 1943-ல் ஆம் ஆண்டில் சென்னை திருவல்லிக்கேணி கடற்கரையில் ராதாபாய் சுப்புராயன் தலைமையில் தேசிய கொடியை உயர்த்தி வந்தேமாதரம் பாடி சுதந்திர தினம் கொண்டாடினார்கள். ஆதனால் ராதாபாயும் அவருடன் இருந்த தமயந்தி எனற பெண்ணும் கைது செய்யப்பட்டு மூன்று மாதம் சிறையிலடைக்கப்பட்டனர். அம்முசுவாமி நாதனும், மஞ்சுபாசினியும் சென்னையில் ஊர்வலங்கள், கடையடைப்புகள் மற்றும் சொற்பொழிவுகள் நடத்த காரணமாக இருந்தனர். அவர்களும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
 
மேலே குறிப்பிடப்பட்டுள்ள நிகழ்ச்சிகளிலிருந்து இந்தியா சுதந்திரமடைய வேண்டுமென்ற ஒரே குறிக்கோளுடன் தங்களைப் போராட்டங்களில் அர்ப்பணித்த தமிழக மங்கையர்களின் வீரப் போரட்டம் நமக்குத் தெளிவாகிறது. சமூகக் கட்டுப்பாடுகளையெல்லாம் உதறித் தள்ளிவிட்டு வீராவேசத்துடன் வெளிவந்து விடுதலைக்கு வித்திட்ட இவ்வீர மகளிர் வரலாறு தமிழக வரலாற்றில் பொன்எழுத்துக்களால் பொறிக்க வேண்டிய ஒன்று.
குறிப்புகள்
 
1,. சோமலே, [[மதுரை]] மாவட்டம் (வேதாரண்யம், 1980),பப பக். 19-20
2,. ச.க. இராமர் இளங்கோ, பாரதிதாசன் படைப்புக்கலை (சிவகங்கை, 1983), பக்.306, 359
3,. செ.பழனிசாமி, புறநாநூற்றில் தமிழர் பண்பாடு, (கோவை, 1989), ப. 74
(சிவகங்கை,1983),பப.306,359
4இ4. இ.N.Pசநஅயடயவாயஇயேவழையெடளைஅ யனெ றுழஅநn’ள ஆழஎநஅநவெ in ளுழரவா ஐனெயைஇ1917-1947(நேற னுநடாiஇ2003)இp.
3, செ.பழனிசாமி,புறநாநூற்றில் தமிழர் பண்பாடு,(கோவை,1989),ப.74
5,. ம.பொ.சிவஞானம்,விடுதலைப்போரில் விடுதலைப் போரில் தமிழகம், முதல்தொகுதி (சென்னை, 1983) ப.70.
4இ.N.Pசநஅயடயவாயஇயேவழையெடளைஅ யனெ றுழஅநn’ள ஆழஎநஅநவெ in ளுழரவா ஐனெயைஇ1917-1947(நேற னுநடாiஇ2003)இp.
5,ம.பொ.சிவஞானம்,விடுதலைப்போரில் தமிழகம், முதல்தொகுதி (சென்னை,1983) ப.70.
6, சு.யு.Pயனஅயயெடிhயnஇஏ.ழு.ஊhனையஅடியசயஅ Pடைடயiஇ(னுநடாiஇ1977)இp. 35
7, ம.பொ. சிவஞானம்,விடுதலைப்போரில் தமிழகம், ப.162