குலசேகர ஆழ்வார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
|||
வரிசை 1:
'''குலசேகர ஆழ்வார்''' பன்னிரு [[ஆழ்வார்கள்|ஆழ்வார்களில்]] ஒருவர். இவரைக் ''குலசேகரப் பெருமாள்'' என்றும் அழைக்கின்றனர்.
== பிறப்பு ==
இவர் பிறந்த ஊர் கேரளத்தில் கொடுங்களூருக்குத் தெற்கில் மூன்று கிலோமீடர் தொலைவில் உள்ளது. அவ்வூருக்கு தற்காலத்திய பெயர் 'திருக்குலசேகரபுரம்'. அதற்கு வெகு அருகாமையில் கேரளப்பாணியில் கட்டப்பட்ட ஸ்ரீகிருஷ்ணர் கோவில் ஒன்று உளது. அதை குலசேகரர்தான் கட்டியிருப்பார் என்பது அவ்வூரார் நம்பிக்கை. ஆயினும் பாரம்பரிய ஸ்ரீ வைஷ்ணவம், இவரது ஊரை "கொல்லிநகர்" அதாவது கருவூர் (கரூர்) என்கிறது. இவரது <ref>இக்ஷ்வாகு குலதனம் என்னும் ஸ்ரீரங்க மாகாத்மியம். தி லிட்டில் ப்ளவர் கம்பெனி, சென்னை 600017, 1974.
</ref> ஜென்ம நட்சத்திரம் புனர்பூசம். இவர் திருமாலின் கௌஸ்துப அம்சம் பொருந்தியவர்.
|