ரணதீரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கோபி (பேச்சு | பங்களிப்புகள்) சிNo edit summary |
எழுத்துப் பிழைகள் சரி செய்யபட்டது |
||
வரிசை 1:
{{பாண்டியர் வரலாறு}}
'''ரணதீரன்''' கி.பி. 670 முதல் 710 வரை பாண்டிய நாட்டினை ஆட்சி செய்த பாண்டிய மன்னனாவான். [[அரிகேசரி|அரிகேசரியின்]] மகனான இவன் தனது தந்தை கி.பி. 670 ஆம் ஆண்டளவில் இறந்தபின்னர்
== ரணதீரன் ஆற்றிய போர்களும் பெற்ற பட்டங்களும் ==
ரணதீரன் '''கோச்சடையன்''' என அழைக்கப்பட்டான். '''செங்கோல் தென்னன்''', '''வானவன்''', '''செம்யன்''', '''மதுரகருநாடகன்''', '''கொங்கர்கோமான்''', '''மன்னர் மன்னன்''' போன்ற பல பட்டப் பெயர்களைக் கொண்டிருந்தான். இதற்குச் சான்றாக
== ரணதீரன் ஆட்சியில் சேரமான் பெருமாள் நாயனார் ==
ரணதீரன் ஆட்சிக் காலத்தில் [[சேரமான் பெருமாள் நாயனார்]] [[மதுரை|மதுரைக்கு]] வந்து அங்கு பாண்டியன் மகளை மணந்து, சோழ மன்னன் ஒருவனையும் சந்தித்தார்.
(பெரிய-கழறி-91-2) (சுந்தரர் தேவாரம் திருப்பரங்குன்றப் பதிகம்-பாட்டு-11).
|