திருச்சபைத் தந்தையர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Agnel (பேச்சு | பங்களிப்புகள்)
Agnel (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 9:
 
===அந்தியோக்கு புனித இஞ்ஞாசியார்===
'''அந்தியோக்கு புனித இஞ்ஞாசியார்''' (-கி.பி.108/115) திருத்தூதர் [[யோவான் (திருத்தூதர்)|யோவானின்]] சீடர்களுள் ஒருவர் ஆவார். அந்தியோக்கியா நகரின் மூன்றாம் ஆயரான இவர், [[இயேசு கிறித்து|கிறிஸ்து]]வின் மீதான விசுவாசத்திற்காக கைது செய்யப்பட்டார். இவரைக் கொல்ல உரோமைக்கு இட்டு சென்ற வழியில் இவர் பல கடிதங்களை எழுதியுள்ளார். இக்கடிதங்களின் மூலம் தொடக்க கால கிறிஸ்தவர்களின் விசுவாசம் மற்றும் நம்பிக்கையினைப் பற்றி அறிய முடிகின்றது. இவர் சிங்கங்களுக்கு இரையாக்கப்பட்டு, மறைசாட்சியாக இறந்தார்.
 
===சுமைர்னா புனித பொலிகார்ப்===
"https://ta.wikipedia.org/wiki/திருச்சபைத்_தந்தையர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது