தினமணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 21:
இதுதான் 1934-ல் "தினமணி" நாளிதழ் பிறந்த கதை.
(தினமணியின் 75வது ஆண்டில் (
===
’தினமணி'
தினமணியின் முதலாவது ஆசிரியரான டி .எஸ். சொக்கலிங்கமும், நீண்டநாள் ஆசிரியரான ஏ.என். சிவராமனும் போட்டுத் தந்திருக்கும் அடித்தளத்தில் உங்கள் "தினமணி' இன்றும் தொடர்கிறது என்பதும், தொடரும் என்பதும் நூற்றாண்டை நோக்கி நடை போடும் வேளையில் நாம் வாசகர்களுக்கு வழங்கும் உறுதிமொழி.
வரிசை 33:
ஒவ்வொரு நாளும் "இன்று புதிதாய்ப் பிறந்தோம்' என்கிற மனோநிலையுடன், ஓர் ஆவணப் பதிவை தமிழ்கூறு நல்லுலகத்தின் முன் வைக்கிறோம் என்கிற கவனத்துடன் "தினமணி' உருவாக்கப்படுவதில் ஆச்சரியம் எதுவும் இல்லை. 1934-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் நாள், "அறிமுகம்' என்கிற முதல் தலையங்கத்தில் அன்றைய ஆசிரியர் டி .எஸ். சொக்கலிங்கம் எதையெல்லாம் "தினமணி' நாளிதழின் லட்சியமாகக் குறிப்பிட்டிருந்தாரோ, அந்த லட்சிய வேட்கை தொடர்கிறது, அவ்வளவே.
"தமிழில் பல தினசரிப் பத்திரிகைகள் இருக்கின்றன. மற்றுமோர் பத்திரிகை தோன்றுவது தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு அறிகுறியென்று சிலர் நினைப்பர். பெரும்பாலோர் ""தினமணி''யின் போக்கைப் பார்த்து முடிவு செய்யலாம் என்று நடுநிலைமை வகித்திருப்பர்.
|