விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/அக்டோபர் 21, 2007: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
 
வரிசை 4:
'''[[முகலாய ஓவியம்]]''' என்பது, 16 ஆம் நூற்றாண்டு தொடக்கம், 19 ஆம் நூற்றாண்டு வரையில் [[இந்தியா]]வில் இருந்த [[முகலாயப் பேரரசு]]க் காலத்தில் உருவாகி வளர்ந்த ஒரு ஓவியப் பாணியாகும். இது பொதுவாகப் புத்தகங்களிலும், சிறு அளவினதாகவுமே வரையப்பட்டன.
 
இரண்டாவது முகலாயப் பேரரசனான [[ஹுமாயூன்]], தப்ரீசில் இருந்தபோது, அவனுக்குப் [[பாரசீக ஓவியப் பாணி|பாரசீக ஓவியங்கள்]] அறிமுகமானது. ஹுமாயூன் இந்தியா திரும்பியபோது, பாரசீக ஓவியப் பாணியில் திறமை பெற்ற இரண்டு [[ஓவியர்]]களையும்ஓவியர்களையும் அழைத்து வந்தான். இவர்கள் மூலம் இந்தியாவுக்கு அறிமுகமான இப் பாணிஇப்பாணி, பின்னர் உள்ளூர்ப் பாணிகளுடனும் கலந்து முகலாயப் பாணி எனப்பட்ட புதிய பாணியொன்றை உருவாக்கியது.
 
<small>[[Wikipedia:இன்றைய சிறப்புப் படம்/{{CURRENTMONTHNAME}} {{CURRENTYEAR}}|படத் தொகுப்பு]] - [[Wikipedia:சிறப்புப் படங்கள்|மேலும் சிறப்புப் படங்கள்...]]</small>