நாலந்த சிலை மண்டபம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 2:
{{coor title dms|7|40|11|N|80|38|44|E|region:LK_type:landmark}}
 
'''நாலந்த சிலை மண்டபம்''' அல்லது '''நாலந்த கெடிகே''' (''Nalanda Gedige'') என்பது இலங்கையின் A9மாத்தளை பிரதானமாவட்டத்தில் வீதியில்,A9 தம்புள்ளைநெடுஞ்சாலையில் தெற்கில்இருந்து 20கிழக்கே 1.2 கி.மி தூரத்தில் அமைந்துள்ள தமிழ் -ஒரு பௌத்த வணக்கத்தலமாகும்சிலை மண்டபம் ஆகும். <brஇது />மாத்தளைக்கும் தம்புல்லைக்கும் இடையே இவற்றிலிருந்து ஏறத்தாழச் சம அளவு தொலைவில் உள்ளது.
 
 
இச்சிறிய கட்டிடம் இந்துக் கோயில் போன்று பல்லவ கட்டிடக்கலையை உள்வாங்கி அமைக்கப்பட்டுள்ளது. இங்கே பௌத்த, இந்து சிற்பங்கள் காணப்படுகின்றன. பல்லவ கட்டிட கலையம்சம் கொண்ட இக்கட்டிடமானது தாந்திரிக் எனப்படும் பௌத்த சிற்ப வடிவமைப்பைக் கொண்டு பௌத்த – இந்து அடையாள சின்னமாகக் காணப்படுகின்றது.<br />
 
 
எட்டுத் தொடக்கம் பத்தாம் நூற்றாண்டு காலப்பகுதியில் இது கட்டப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. இக்காலப்பகுதியில் இலங்கைத் தீவில் குழப்பம் நிறைந்து காணப்பட்டது. சிங்கள முடியாட்சி சரிவைக் கண்டு கொண்டிருந்த போது, தென் இந்திய தமிழ் அரசர்கள் தங்கள் ஆட்சியை இத்தீவில் நிலை நாட்டிக் கொண்டிருந்தார்கள். <br />
 
 
"https://ta.wikipedia.org/wiki/நாலந்த_சிலை_மண்டபம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது