25
தொகுப்புகள்
சி (Refimprove) |
No edit summary |
||
[[படிமம்:Ahmedabad riots1.jpg|thumb|300px|வன்முறை சமயத்தில் அகமதபாத் நகரின் தோற்றம்]]
'''குஜராத் வன்முறை 2002''' எனக் குறிப்பிடுவது [[இந்தியா]]வின் [[குஜராத்]] மாநிலத்தில் [[2002]]
== கலவரத்தின் ஆரம்பம் ==
[[அயோத்தி]] பிரச்சனையின் ஒரு தொடராக இக்கலவரத்தை கருதலாம். அயோத்தியில் நடந்த "தூண் தான"
கோத்ரா சம்பவம் நடந்த பின் அந்நகருக்கு வருகைதந்த முதல்வர் [[நரேந்திர மோடி]] பகிரங்கமாக இசுலாமியர்களை
▲[[அயோத்தி]] பிரச்சனையின் ஒரு தொடராக இக்கலவரத்தை கருதலாம்.அயோத்தியில் நடந்த "தூண் தான" நிகழ்ச்யில கலந்துகொண்டு திரும்பிகொண்டிருந்த கரசேவகள் மீது இசுலாமிய தீவிரவாதிகள் தீ வைதனர்.இதில் 58 பேர் [[கோத்ரா]] எனும் இடத்தில் தொடர்வண்டியிலேயே கருகி உயிரிழந்தனர். இசுலாமியர்கள்தான் சபர்மதி விரைவு வண்டியை எரித்ததாக கூறப்பட்டது.<ref>http://www.milligazette.com/gujarat/index.htm</ref>
சுமார் மூன்று நாட்கள் நடந்த இந்த படுகொலையில் குஜராத் அரசின் பங்கு குறிப்பிடத்தகுந்ததாகும். ஏனெனில் இசுலாமியர்களை பாதுகாக்க ஒரு துரும்பைக்கூட அரசு கிள்ளிபோடவில்லை. [[
▲கோத்ரா சம்பவம் நடந்த பின் அந்நகருக்கு வருகைதந்த முதல்வர் [[நரேந்திர மோடி]] பகிரங்கமாக இசுலாமியர்களை குற்றம்சாட்டினார். பிறகு சங்க பரிவாரங்களுடன் அரசும் இணைந்து மாநிலம் தழுவிய அடைப்பிற்கு அழைப்பு விடுத்தது. இந்தியாவின் உள்துறை அமைச்சர் [[அத்வானி]] வெளிநாட்டு சதி இருப்பதாக குற்றம் சாட்டினர். ஆனால் பா.ஜ.க. ஆட்சி செய்யும் நடுவண் அரசு மற்றும் மாநில அரசு தனது "சொந்த" (இரண்டாம் தர) மக்களை களையெடுக்கும் திட்டத்தை செயல்படுத்தினர். இதன் பின் ஏற்பட்ட கலவரத்தில் [[வீ.எச்.பீ.]] மற்றும் [[ஆர்.எஸ்.எஸ்.]] மற்றும் அதன் சகாக்கள் இணைந்துகொண்டு இசுலாமியர்களை குறிவைத்து தாக்குதலை நடத்த தொடங்கினர். பெண்கள், குழந்தைக்கள் மற்றும் முதியவர்களையும் தங்களது இலக்குகளாக கொண்டு படுகொலை செய்ய தொடங்கினர்.[http://www.copymannan.blogspot.com தெஹல்கா ரிப்போர்ட்]
▲சுமார் மூன்று நாட்கள் நடந்த இந்த படுகொலையில் குஜராத் அரசின் பங்கு குறிப்பிடத்தகுந்ததாகும். ஏனெனில் இசுலாமியர்களை பாதுகாக்க ஒரு துரும்பைக்கூட அரசு கிள்ளிபோடவில்லை. [[ உச்ச நீதிமன்றமும்]] எதிர்கட்சிகளும் இணைந்து தங்களது எதிர்ப்பை காட்டவே பல வாரங்களுக்கு பின் கலவரம் முடிவுக்கு வந்தது. போலிசார் மற்றும் அரசு அதிகாரிகள் கலவரக்கரர்களுக்கு தேவையான அனைத்து "உதவிகளையும்"? செய்தனர்[http://www.copymannan.blogspot.com தெஹல்கா ரிப்போர்ட்]. நடுவண் அரசு தன் பங்கிற்கு மாநில அரசுக்கு இணையாக அமைதி காத்தது. சர்வதேச அளவில் இந்தியாவின் "மதச்சார்பற்ற அரசு?" விமர்சிக்கப்பட்டது. குஜராத் கலவங்களுக்கு பின் இந்தியாவில் இருக்கும் இசுலாமியர்களின் பாதுகாப்பு ஒரு கேள்விக்குறியாகவே இருக்கிறது.
[[Image:wid.jpg|thumb|right|200px|]]
==பாதிப்புகள்==
[[Image:widow.jpg|thumb|right|200px|]]
இந்திய மத்திய அரசின் தகவலின்படி
== பின் விளைவுகள் ==
# கலவர வழக்குகளை விசாரித்த உச்ச நீதி மன்றம் மோடியை "நவீன நீரோ" என கடுமையாக விமர்சித்தது.
# இசுலாமியர்களின் ஆதரவை இனி இழக்க நேரிடும் என எண்ணிய [[பா.ஜ.க.]]வின் கூட்டணி கட்சிகள் [[அப்துல் கலாமை]] குடியரசு தலைவராக
# சர்வதேச அளவில் இந்திய அரசுக்கு நெருக்கடி தரப்பட்டது. [[இங்கிலாந்து]] மற்றும் [[அமெரிக்க நாடுகள்]] அதன் [[மனித உரிமை அமைப்புகள்]] கடுமையாக மோடி அரசை விமர்சித்தன.
# ஆஜ் தக தொலைக்காட்சியும்,
</ref><ref>http://www.milligazette.com/gujarat/index.htm</ref>
[[உச்ச நீதிமன்றம்]] இதை ஒரு முக்கிய ஆதாரமாக எடுத்துகொண்டது என்பது குறிப்பிடத்தக்க விடயம்.
மத்திய ரயில்வே துறை அமைச்சகத்தால் அமைக்கப்பட்ட உண்மை அறியும் குழுவில் பல சந்தேகங்கள் எழுப்பப்பட்டன அதில் முக்கியமான ஒன்று
# மிக முக்கியமான தடயமான எரிந்த பெட்டி உடனுக்குடன் அப்புரப்படுதப்பட்டது ஏன்?
# கலவரத்தில்
மகாத்மா காந்தியை கொலைசெய்யும் பொழுது கொலைகாரனான கோட்சேவின் கையில் இஸ்மாயில் என பச்சை குத்திக் கொண்டான். அதே முறையை
== ஆதாரங்கள் ==
|
தொகுப்புகள்