பத்திரபாகு (முனிவர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: pl:Bhadrabahu |
No edit summary |
||
வரிசை 1:
[[File:Westindischer_Maler_um_1400_001.jpg|right|300px|thumb|பத்திரபாகு முனிவரும் சந்திரகுப்தரும்]]
'''பத்திரபாகு''' முனிவர் ''(Bhadrabahu)'' கி.மு.317 முதல் கி.மு.297 வரையில் வாழ்ந்த ஒரு [[சமண சமயம்|சமண]] முனிவர். தமிழ்நாட்டில் சமண சமயம் அறிமுகமாக இவர் முக்கிய காரணம் என்று அறியப்படுகிறது. இவர் மௌரிய அரசன் [[சந்திரகுப்த மௌரியர்|சந்திரகுப்தனனின்]] குரு.<ref>Chandragupta Maurya and His Times By Radha Kumud Mookerji, Published 1966 Motilal Banarsidass Publ.</ref> சந்திரகுப்தர் தனது கடைசி காலத்தில் சமண சமயத் துறவியாகி [[பெங்களூர்]] அருகே உள்ள சிரவண பெலகோலாவில் இவர் வழிகாட்டுதலின் கீழ் துறவு வாழ்கை
</ref>
பத்திரபாகு முனிவர் தம் சீடர்களுள் ஒருவரான வைசாக முனிவர் என்பவரைக் கொண்டு [[சோழ நாடு]] மற்றும் [[பாண்டிய நாடு]]களில் சமண சமயக் கெள்கைகளைப் பரவச் செய்தார் என்று அறியப்படுகிறது.
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
[[பகுப்பு:சமணம்]]
|