இராசாராம் மோகன் ராய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி cat change, replaced: பகுப்பு:ஆன்மீகவாதிகள் → பகுப்பு:ஆன்மிகவாதிகள் using AWB |
No edit summary |
||
வரிசை 37:
|footnotes =
}}
'''இராசாராம் மோகன்ராய்''' (ஆகஸ்ட் 14, 1774 – செப்டம்பர் 27, 1833) வங்காளத்திலுள்ள வசதி படைத்த வைதிக பிராமண குடும்பத்தைச் சேர்ந்தவர். [[பிரம்ம சமாசம்|பிரம்ம சமாஜத்தை]] நிறுவியவர். இவரைப் புதிய இந்தியாவை நிறுவியர் என்றும், புதிய மறுமலர்ச்சியை தொடங்கி வைத்தவர் என்றும் கூறுவர். பிரம்மசமாஜம் கி.பி.
இவர் கற்றறிந்த மொழிகள் [[ஆங்கிலம்]], பிரஞ்சு, [[இலத்தீன்]], [[இபிரு]], [[கிரேக்கம்]], [[சமஸ்கிருதம்]] மற்றும் [[இந்தி]] போன்றவைகளாகும். இந்து சமய தரும சாத்திரங்கள், வேதங்கள், [[உபநிடதங்கள்]] போன்ற பிறவற்றையும் ஆழ்ந்து பயின்றிருந்தார். ஆங்கில நாகரிகத்தில் ஆதிக நாட்டம் கொண்டதால் பலமுறை இங்கிலாந்து சென்று திரும்பினார். ஆவர் தமது நாற்பதாவது வயதில் வேலையை விட்டு விலகினார்.
{{குறுங்கட்டுரை}}
|