கஸ்தூரிபாய் காந்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: ca, de, es, fr, gu, hi, it, kn, ml, mr, ne, pt, te |
No edit summary |
||
வரிசை 1:
[[File:Gandhi and Kasturbhai 1902.jpg|thumb|1902ல் மோகன்தாசு கரம்சந்த்காந்தி-கஸ்தூரிபாய்]]
[[File:Gandhi and Kasturba seated.jpg|thumb|1930ல் மகாத்மாகாந்தி-கஸ்தூரிபாய்]]
'''கஸ்தூரிபாய்''' (
==வாழ்க்கை==
இவர் தனது 13ஆம் வயதில் தம் வயதேயான [[மோகன்தாசு கரம்சந்த் காந்தி|மோகன்தாஸ் காந்தியை]] மணந்தார். கணவர் மேல்படிப்பிற்க்காக 1888ல் [[இலண்டன்]] சென்றபோது இந்தியாவிலேயே தங்கியிருந்தார். பின்னாளில் இருவரும் நான்கு ஆண் மகன்களைப் பெற்றெடுத்தனர்: ஹரிலால் (1888), மணிலால் (1892), ராம்தாஸ் (1897), தேவ்தாஸ் (1900).
==அரசியல்==
கணவரின் சத்தியம், அகிம்சை, [[இந்திய விடுதலை இயக்கம்]] ஆகிய கொள்கைகளுக்கு தன் வாழ்நாள் முழுவதும் முழு ஒத்துழைப்பையும் அளித்தார். 1897ல் கணவருடன் [[தென்னாபிரிக்கா|தென்னாபிரிக்காவின்]] [[டர்பன்]] நகருக்கு பயணமானார். 1904 முதல் 1914 வரை தென்னாபிரிக்காவில் உள்ள இந்தி வம்சாவழியினருக்காக பல போராட்டங்களில் தீவிரப்பங்குகொண்டதால் 1913ல் மூன்றுமாதங்கள் தண்டணைக்குரிய தொழிலாளர்களுடன் சிறையிலடைக்கப்பட்டார்.
1915ல் இந்தியாவிற்க்கு திரும்பியபின் [[சபர்மதி ஆசிரமம்|சபர்மதி ஆசிரமத்தில்]] தங்கி இந்திய விடுதலை இயக்கத்தில் மிகுந்த ஈடுபாடுகொண்டார்.
==இறுதிகாலம்==
1944ல் நாட்பட்ட [[நுரையீரல் அழற்சி]]
[[பகுப்பு:அறப் போராளிகள்]]
[[பகுப்பு:காந்தியம்]]
|