முகம்மது பின் துக்ளக்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
rm in enwiki too..
No edit summary
வரிசை 1:
[[Image:13Mhd bin tughlak5.jpg|thumb|right|250px|முகம்மது பின் துக்ளக்கினால் வெளியிடப்பட்ட ஒரு நாணயம்]]
 
இளவரசர் ஃபகர் மாலிக், ஜுவானாஜவானா கான் மற்றும் உலுஹ்உலுக் கான் என்றும் அறியப்பட்ட '''முகம்மது பின் துக்ளக்''' (Arabic''Muhammad bin Tughluq'', [[அரபி]]: محمد بن تغلق‎), (C.~1300 - மார்ச் 20, 1351)ஆப்கானிஸ்தானத்தை சேர்ந்த[[தில்லி துருக்கியசுல்தானகம்|தில்லி இனசுல்தானகத்தை]] மரபினராவார்.ஆண்ட இவர்சுல்தானும் [[துக்ளக் வம்சம்|துக்ளக் வம்சத்தில்]] தோன்றிய இரண்டாவது ஆட்சியாளருமாவார். [[கியாசுதீன் துக்ளக்]]கின் மூத்த மகன்மகனான ஆவார்இவர் ஆப்கானிஸ்தானத்தை சேர்ந்த துருக்கிய இன மரபினராவார். இவள் இவர் [[முல்தான்]] என்னுமிடத்தில் பிறந்தவர் ஆவார். இவரது மனைவி திபல்புரின் அரச குடும்பத்தை சேர்ந்தவர். இவரது தந்தை கியாசுதீன் இவரை இளமைப்பருவத்தில் தக்காண பகுதியின் வாரங்கல் பகுதியை தலைமை இடமாக கொண்டு ஆண்டு வந்த அரசர் பிரதாபருத்ரருக்கு எதிராகஎதிராகப் பிரச்சாரத்திற்குபோரிட அனுப்பினார். இவரது தந்தையின் மறைவிற்கு பிறகு தில்லி சுல்தானகத்திர்க்குசுல்தானகத்தின் 1325இல் மன்னராக முடிசூட்டப்பட்டார்மன்னரானார்.
 
முகம்மது துக்ளக் [[தத்துவம்]], [[கணிதம்]], [[வானவியல்]] மற்றும் [[இயற்பியல்]] ஆகிய துறைகளில் நிபுணத்துவம் பெற்றிருந்தார். இவர் அதுமட்டுமல்லாது மருத்துவத்திலும், [[இயக்கவியல்|இயக்கவியலிலும்]]வாதம் பெரும்செய்வதிலும் அறிவுதிறன் கொண்டிருந்தார். மேலும் இவர் ஒரு சிறந்த எழுத்தாளரும் ஆவார்.; மேலும் இவர் [[பாரசீகம்]], [[அரபு]], [[துருக்கி]] மற்றும் [[சமஸ்க்ருதம்]] போன்ற பல மொழிகளின்மொழிகளில் பண்டிதராகபுலமை திகழ்ந்தார்பெற்றிருந்தார். இபின் பட்டுட்டா என்கிற [[மொராக்கோஇப்னு பதூதா]] நாட்டின் பயணி இவரது ஆட்சிஆட்சிகாலத்தில் காலத்தில்இந்தியாவிற்கு இவரைவந்து சந்தித்தஇவரது பொழுதுஆட்சி துக்ளக்கிற்குபற்றிய குறிப்பிடத்தக்ககுறிப்புகளை நிர்வாகம்பதிவு சார்பானசெய்துள்ளார். எளிதில்துக்ளக் புரிகின்றதனது முற்றாகநிருவாகத்தில் மாறுபட்டபல் இயற்கையின்புதுமைகளைப் வழி எடுத்துக்காட்டான பலபுகுத்தினாலும் நுணுக்கங்களையும்அவை கற்றுக்கொடுத்தார்தோல்வியடைந்தன.
 
==துக்ளக்கின் ஆட்சி==
துக்ளக் தனது ஆட்சியில் தனது சுல்தானகத்தினை விரிவு படுத்தவேண்டி இந்திய தீபகற்ப்பம் முழுவதையும் வெல்ல நினைத்தார். சுல்தானகத்தை மேலும் வலுபெற வைக்கவேண்டி இவர் தலைநகரை [[தில்லி]]யில் இருந்து தேவகிரிக்கு மாற்றினார். இது தக்காணத்தில்தில்லியில் இருந்து 1500 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறதுதக்காணத்தில் இருந்தது. மேலும்தவுலதாபாத் தேவகிரியைஎன தவுலதபாத்இதற்கு எனதுக்ளக் பெயர்மாற்றினார். தலைநகரை நாட்டின் நடுவில் அமைப்பதன் மூலம் சிறப்பாக ஆட்சி செய்ய முடியும் என கருதினார். இதற்காக தில்லியில் இருந்து தேவகிரிக்கு சுலபமாக இடம்பெயரும் நிமித்தம் பிரமாண்டமாக சாலையும் போடப்பட்டது. ஆனால் சிறந்த திட்டமிடல் இல்லாத பணிகளால் இந்த புலம்பெயர்தலில் பலர் இறக்க நேரிட்டது மேலும் தேவகிரியில் நீர், தங்குமிடம், உணவு போன்ற வளங்கள் பற்றாமல் போனமையாலும் அரசுஅவரது அதிகாரிகளில்தளபதிகளின் வெறுப்பை பெருமளவில் இந்த திட்டம் சம்பாதித்தது. பின்னர் அமைச்சர்கள் மீண்டு தலைநகரை தில்லிக்கே மட்டற்ற கோரினர். மேலும் வடக்கில் மங்கோலியர்களின் படையெடுப்பும் இந்த திட்டத்திற்கு பெரும் சரிவாக அமைந்தது. பின்னர் இரண்டே வருடங்களில் மீண்டும் தலைநகர் தில்லிக்கே மாற்றப்பட்டது. இந்த புலம்பெயர்தலிலும் பெரும் சேதம் ஏற்பட்டது. அந்த சமையத்தில்சமயத்தில் தில்லி வெறிச்சோடி கிடந்ததாக வடக்குஇப்னு ஆப்பிரிக்கபதூதா பயணியரும்குறிப்பிடுகிறார். எழுத்தாளருமான(”நான் இபின்தில்லியில் பட்டுடாநுழைந்த எழுதியபோது, <br>'''Whenஅது Iஒரு enteredபாலைவனம் Delhiபோல் இருந்தது”). துக்ளக்கின் ஆட்சியின் போது அவரது பேரரசின் பல பகுதிகள் (எ.கா [[மதுரை சுல்தானகம்]], it[[பாமினி wasசுல்தானகம்]]) almostஅவருக்கு likeஎதிராகப் aபுரட்சி desert'''செய்து என்கிறபிரிந்து வாசங்களில்சென்று இருந்துவிட்டன. இவ்வாறான கலகங்களை அடக்குவதில் துக்ளக் தன் வாழ்நாளில் பெரும் பகுதியைச் செலவிட்டார். அவரது ஆட்சிகாலத்தின் இறுதியில் தில்லி சுல்தானகத்தின் பரப்பளவு வெகுவாக சுருங்கி அறியப்படுகிறதுவிட்டது.
 
 
[[ca:Muhammad Shah II Tughluk]]
"https://ta.wikipedia.org/wiki/முகம்மது_பின்_துக்ளக்" இலிருந்து மீள்விக்கப்பட்டது