கையில் மண்ணை அள்ளிக்கொண்டு ஒருவர் “உப்போ உப்பு” என்பார். <brமற்றொருவர் />“எந்த ஊரு உப்பு” எனக் கேட்பார். உப்பு (மண்) வைத்திருப்பவர் “மரக்காணத்து உப்பு” என்று உப்பு விளையும் ஊரின் பெயரைச் சொல்வார். அடுத்தடுத்து "எந்த ஊரு உப்பு" என்னும்போது உப்பு விளையும் வேறு ஊர்ப் பெயர்களையும் சொல்வார்.
மற்றொருவர் “எந்த ஊரு உப்பு” எனக் கேட்பார். <br />
உப்பு (மண்) வைத்திருப்பவர் “மரக்காணத்து உப்பு” என்று உப்பு விளையும் ஊரின் பெயரைச் சொல்வார். <br />