லஷ்கர்-ஏ-தொய்பா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''லஷ்கர்-ஏ-தொய்பா''' ([[உருது]]: لشكرِ طيبه, அல்லது ''சுத்தமான இராணுவம்'') [[தெற்காசியா]]வின் மிகப்பெரிய [[இஸ்லாம்|இஸ்லாமிய]] [[தீவிரவாதம் | தீவிரவாத அமைப்பு]]களில் ஒன்றாகும். [[லாகூர்]], [[பாகிஸ்தான்]] அருகில் இவ்வமைப்பின் தளம் அமைந்துள்ளது. [[ஜம்மு காஷ்மீர்|காஷ்மீரை]] [[இந்தியா]]விலிருந்து விடுதலை செய்து பாகிஸ்தானிடம் இணைக்கவேண்டும் என்பது இவ்வமைப்பின் முக்கிய நோக்கம் ஆகும். இக்குழுமத்தின் சில கொள்கைகள் பாகிஸ்தான் பிரதமர் [[பர்வேஸ் முஷரஃப்]]பின் அரசுக்கு எதிரானது. இதனால் அவரின் அரசுக்கு எதிராகவும் இவ்வமைப்பு சில தாக்குதல் செய்துள்ளது. இந்தியா, பாகிஸ்தான், [[ஐக்கிய அமெரிக்கா]], [[ஐக்கிய இராச்சியம்]], [[ரஷ்யா]], [[ஆஸ்திரேலியா]] மற்றும் பல்வேறு நாடுகளால் இவ்வமைப்பு தீவிரவாத அமைப்பு என்று குறிப்பிட்டுள்ளது.
 
[[11 ஜூலை 2006 மும்பை இரயில் குண்டுவெடிப்புகள்|2006 மும்பை இரயில் குண்டுவெடிப்புகள்]], [[2005 இலண்டன் குண்டுவெடிப்புகள்]], [[2006 மலேகாவுன் குண்டுவெடிப்புகள்]], [[2006 வாரணாசி குண்டுவெடிப்புகள்]] மற்றும் பல்வேறு வன்முறை நிகழ்வுகளில் லஷ்கர் ஏ தொய்பாவின் உட்படுத்துவது சந்தேகப்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/லஷ்கர்-ஏ-தொய்பா" இலிருந்து மீள்விக்கப்பட்டது