புனித வனத்து அந்தோனியார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 24:
}}
'''புனித வனத்து அந்தோனியார்[Anthony of the Desert]'''
==== பிறப்பு ====
<p>
வரி 38 ⟶ 39:
என்னைப் பின் செல்"(லூக் 18:22) ,பின் வீட்டிற்கு சென்று தன் சொத்துக்களை விற்று ஏழைகளுக்கு கொடுத்துவிட்டு, தன் தங்கையை காப்பகம் ஒன்றில் தங்கவைத்துவிட்டு இயேசுவைத் தேடி தனிமையில்
கடுந்தவ வாழ்க்கை மேற்கொண்டார்.கி.பி 272ல் இருந்து கி.பி 285 வரை புனிதரின் தவம் நீடித்தது.</p>
<p> அதே சமயம் [[வனத்து சின்னப்பர்]] பற்றி கேள்வியுற்று அவரைப்போல துறவு மேற்கொண்டார்.</p>
புனிதரின் பக்தி முயற்சியை முறியடிக்க சாத்தான் பல வகைகளில் சோதித்தான் முடிவு தோல்வியே.
 
கரடுமுரடான கட்டந்தரையில் படுத்து தூங்கி,உப்பும்,ரொட்டித்துண்டும் உண்டு உடலை ஒருத்து வாழ்ந்தார்.
 
</p>
====சாத்தானின் சோதனைகள்====
<p>பல முறை சாத்தான் புனிதரை சோதித்த நிகழ்வுகள் உள்ளன.ஒரு முறை சாத்தான் பெண் வேடமிட்டு
வந்து சோதிக்க சிலுவை அடையளத்தால் அவனை முறியடித்தார்,மறுமுறை தங்க,வெள்ளிக்கட்டிகளை பாதையில் இட்டு பொருளாசையால் சோதிக்க புனிதர் அதை ஒரு பொருட்டாய் மதிக்காமல் இயேசுவின் பெயரால்
விரட்டியடித்தார்.சிலுவை அடையாளத்தினாலும் இயேசுவின் நாமத்தினாலும் பேய்களை எல்லாம் சிதரடித்தவர்
புனித வனத்து அந்தோனியார் </p>
--அந்தோனி ரூபன் 07:19, 14 சனவரி 2012 (UTC)
 
{{புனிதர் குறுங்கட்டுரை}}
"https://ta.wikipedia.org/wiki/புனித_வனத்து_அந்தோனியார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது