வேதநாயகம் பிள்ளை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up |
*உரை திருத்தம்* |
||
வரிசை 9:
| occupation = [[கவிஞர்]], [[எழுத்தாளர்]], தமிழறிஞர்
}}
மாயூரம் '''வேதநாயகம் பிள்ளை''' ([[அக்டோபர் 11]], [[1826]] - [[ஜூலை 21]] [[1889]]) ஒரு புகழ் பெற்ற தமிழ் எழுத்தாளர். இவர் [[1878]]ல் எழுதிய [[பிரதாப முதலியார் சரித்திரம்]] என்னும் [[புதினம்]] (நாவல்) தமிழில் வெளியான முதல் புதினம். இவர் [[தமிழ்நாடு|தமிழ்நாட்டி]]ல் [[திருச்சிராப்பள்ளி மாவட்டம்|திருச்சி மாவட்டத்தில்]] உள்ள [[குளத்தூர்|குளத்தூரில்]] பிறந்தார். தொடர்வண்டியில் [[திருச்சிராப்பள்ளி]]யில் இருந்து மதுரைக்குச் செல்கையில் குளத்தூர் [[தொடர்வண்டி]] நிலையத்தில் பிறந்தார். தந்தையார் சவரிமுத்துப் பிள்ளை தாயார்
[[தாது ஆண்டுப் பஞ்சம்|1876-1888 ஆண்டுகளில் தமிழகத்தில் ஏற்பட்ட பஞ்சத்தின்]] போது தமது சொத்துக்கள் அனைத்தையும் கொடையளித்தார். இதனைப் போற்றும் விதமாக [[கோபாலகிருஷ்ண பாரதியார்]] ''நீயே புருஷ மேரு'' என்ற பாடலை யாத்தார்.<ref name="Indianet">[http://www.indianetzone.com/23/vedanayagam_pillai_tamil_poet.htm ]</ref>
==வாழ்க்கை==
ஆரம்பக் கல்வியை தமது தந்தையிடம்
▲தந்தையிடம் துவங்கிய வேதநாயகம் [[ஆங்கிலம்]] மற்றும் [[தமிழ்]] மொழிக்கல்வியை தியாகராஜ பிள்ளை என்பாரிடம் பயின்றார். சிறு வயதிலேயே திருமணங்கள்,விருந்தினர் வருகை பொன்ற நிகழ்வுகளின் போது நகைச்சுவையான கவிதைகளை எழுதினார்.<ref name="Indianet"/>
இவர் நீதிமன்றங்களில் பதிவாளராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றியபின் [[1856]]ல [[தரங்கம்பாடி]]
அவரது
==ஆக்கங்கள்==
இவர் ஆக்கிய நூல்கள் பல. அவற்றுள் சில:
*1862ல் ''சித்தாந்த சங்கிரகம்''
*1869ல் ''பெண்மதி மாலை'' -
*1873ல் மூன்று நூல்கள் ''திருவருள் அந்தாதி'', ''திருவருள் மாலை'', ''தேவமாதர் அந்தாதி'' இவை செய்யுள் நூல்கள். கிறித்துவ மதம் பற்றியது. மத வரலாறு, மற்றும் கடவுள் பால் அவருக்கிருந்த அன்பு
*1878ல் ''பிரதாப முதலியார் சரித்திரம்'' புகழ் பெற்ற கற்பனைக்கதை, தமிழ் புதினங்களின் முன்னோடி. இது ஆங்கிலத்தி்லும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
*1878ல் ''சர்வ சமய சமரசக் கீர்த்தனை'' ஏறத்தாழ 200 இசைப்பாடலகள்.
|