தாலந்துகள் உவமை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Karthi.dr (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Parable of talents.jpg|thumbnail|250px|right|<center>எசமானிடம் கணக்கு கொடுத்தல்</center>]]
 
'''தாலந்துகள் உவமை''' என்பது [[பகுப்பு:இயேசுவின் உவமைகள்|இயேசு சொன்ன சிறு கதைகளில்கதைகளுள்]] ஒன்று. கடவுள் ஒவ்வொருவருக்கும் கொடுத்துள்ள திறமைகளை சரியாக பயன்படுத்தி வளர்த்துக்கொள்ள வேண்டும் என்ற பொருள் பட இக்கதையை [[இயேசு]] மக்களுக்கு கூறினார். இறைவன் அளித்த திறமைகளை சரியாக பயன்படுத்துவோர்க்கு இறைவன் அவற்றை மேலும் வழங்குவான். அவற்றை பயன்படுத்தாதவர்களிடம் உள்ள திறமை மங்கிப் போகும் என்னும் பொருள் பட இயேசு கூறிய "உள்ளவர் எவருக்கும் மேலும் கொடுக்கப்படும். அவர்களும் நிறைவாகப் பெறுவர். இல்லாதோரிடமிருந்து அவரிடமுள்ளதும் எடுக்கப்படும்" என்பதை முக்கிய குறிக்கோள் வசனமாக குறிப்பிடலாம். இது [[விவிலியம்|புனித விவிலியத்தில்]] [[மத்தேயு]] 25:14-30 இல் எழுதப்பட்டுள்ளது.
 
== தாலந்துகள் ==
இங்கு தாலந்துகள் என்பது "talanton" என்ற [[கிரேக்கம்|கிரேக்க]] பதத்தின் நேரடி எழுத்துப் பெயர்பாகும். இது கிறிஸ்துவுக்கு முன்னரான காலந்தொடங்கி கிரேக்கம்,உரோம் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் பயன்படுத்தப்பட்ட நிறை மற்றும் நாணயத்தின் அளகாகும். இச்சொல்லே பின்னர் பழைய ஆங்கிலத்தில் "talente" என மருவி இன்று "Talents" என மருவி திறமை என்ற பொருளில் பயன்படுத்தப்படுகிறது. முதல் தமிழ் விவிலியங்கள் இதனை தாலந்து என மொழிபெயர்த்தது. இது தமிழ்பேசும் கிறிஸ்தவரிடையே "கடவுளின் கொடைகள்" என்ற பொருள்பட வேரூன்றி விடவே. பின்பின்னர் வந்த விவிலிய தமிழ் விவிலிய மொழி பெயர்ப்புகளும் இச்சொல்லை மாற்றமின்றியே மொழிப்பெயர்த்தன.
 
== உவமை ==
நெடும் பயணம் செல்லவிருந்த ஒருவர் தம் பணியாளர்களை அழைத்து அவர்களிடம் தம் உடைமைகளை ஒப்படைத்தார். ஒவ்வொரு பணியாளர்களின்பணியாளரின் திறமைக்குத்தக்கதாகதிறமைக்கு ஏற்ப, ஒருவனிடத்தில் ஐந்து தாலந்தும், ஒருவனிடத்தில் இரண்டு தாலந்தும், வேரொருவனிடத்தில்வேறொருவனிடத்தில் ஒரு தாலந்துமாகக் கொடுத்து, எசமான் பயணம் போனான். ஐந்து தாலந்தை வாங்கினவன் போய், அவைகளைக்கொண்டு வியாபாரம் பண்ணி, வேறு ஐந்து தாலந்தைச் சம்பாதித்தான். அப்படியே இரண்டு தாலந்தை வாங்கினவனும், வேறு இரண்டு தாலந்தைச் சம்பாதித்தான். ஒரு தாலந்தை வாங்கினவனோ, போய், நிலத்தைத் தோண்டி, தன் எசமானுடைய பணத்தைப் புதைத்துவைத்தான்.
 
=== எசமான் திரும்பினார் ===
நீண்ட நட்களுக்கு பிறகு அந்த பணியாளரின் எசமான் திரும்பிவந்து, அவர்களிடத்தில்பணியாளர்களிடத்தில் தான் அவர்களுக்கு கொடுத்த தாலந்துகளுக்கு கணக்குக் கேட்டார். அப்பொழுது, ஐந்து தாலந்தை பெற்றவன், மேலும் ஐந்து தாலந்துகளைக் கொண்டுவந்து: எசமானனே, ஐந்து தாலந்துகளதாலந்துகளை என்னிடத்தில் ஒப்புவித்தீரே அவைகளைக் கொண்டு, இதோ, மேலும் ஐந்து தாலந்துகளைச் சம்பாதித்தேன் என்றான். அவனுடைய எசமான் அவனை நோக்கி: நல்லது, உத்தமமும் உண்மையுமுள்ள பணியாளனே, நீ சிறிய பணியில் உண்மையாயிருந்தாய், அநேகத்தின்மேல் உன்னை அதிகாரியாக வைப்பேன், நீ என்னுடன் விருந்துண்டு களிகூரு என்றார். இரண்டு தாலந்துகளை பெற்றவனும் வந்து: பிரபு, இரண்டு தாலந்துகாளை என்னிடத்தில் ஒப்புவித்தீரே அவைகளைக்கொண்டு, இதோ, மேலும் இரண்டு தாலந்துகளை சம்பாதித்தேன் என்றான். எசமான் அவனை நோக்கி: நல்லது, உத்தமமும் உண்மையுமுள்ள பணியாளனே, சிறிய பணியில் உண்மையாயிருந்தாய், அநேகத்தின்மேல் உன்னை அதிகாரியாக வைப்பேன் நீயும் என்னுடன் விருந்துண்டு களிகூரு என்றார்.
 
=== முயற்சியற்றவனின் முடிவு ===
ஒரு தாலந்தை பெற்றவெனோபெற்றவனோ வந்து: ஐயா, நீர் விதைக்காத இடத்தில் அறுக்கிறவரும், தெளிக்காத இடத்தில் சேர்க்கிறவருமான கடினமான மனிதர் என்று அறிவேன். ஆகையால், நான் பயந்து, நீர் எனக்கு கொடுத்த தாலந்தை நிலத்தில் புதைத்து வைத்தேன் இதோ, உம்முடையதை வாங்கிக்கொள்ளும் என்றான்.
அவனுடைய எசமான் மறுமொழியாக: பொல்லாதவனும் சோம்பேறியுமான பணியாளனே, நான் விதைக்காத இடத்தில் அறுக்கிறவனென்றும், தெளிக்காத இடத்தில் சேர்க்கிறவனென்றும் அறிந்திருந்தாயே. அப்படியானால், நீ என் பணத்தைக் வட்டியாற்களிடம் கொடுத்து வைத்திருக்க வேண்டாமோ? அப்பொழுது, நான் வந்து என்னுடையதை வட்டியோடு வாங்கியிருப்பேனே? என்று சொல்லி, அவனிடத்திலிருந்த தாலந்தையும் பறித்து, பத்துத் தாலந்துள்ளவனுக்குக் கொடுத்தார். உள்ளவர் எவருக்கும் மேலும் கொடுக்கப்படும். அவர்களும் நிறைவாகப் பெறுவர். இல்லாதோரிடமிருந்து அவரிடமுள்ளதும் எடுக்கப்படும். பயனற்ற பணியாளனாகிய இவனை வீட்டுக்கு வெளியே இழுத்து போய் இருளிலே தல்லுங்கள்தள்ளுங்கள் என்றார்.
 
== கருத்து ==
கடவுள் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு அளவுகளில் திறமையைக் கொடுத்துள்ளார். அவற்றைப் பயன்படுத்தி மென்மேலும் வளர்த்துக்கொள்ளதிறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். அப்படிஅவ்வாறு செய்தால் கடவுள் மேலும் திறமைகளைதிறமைகளைக் கொடுப்பார். திறமையை வளர்காது இருந்தால் அவனிடம் இருந்தகொடுக்கப்பட்ட சிறிய திறமைகளும்திறமையும் மங்கி அகற்றப்பட்டுமறைந்து விடும்.
 
== இவற்றையும் பார்க்கவும் ==
"https://ta.wikipedia.org/wiki/தாலந்துகள்_உவமை" இலிருந்து மீள்விக்கப்பட்டது